Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

காட்டு விலங்குகளை கொல்ல அனுமதி

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர உருளைக்கிழங்கு விவசாயிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது " பயிர்களை அழிக்கும் குரங்குகள், மயில்கள், முள்ளம்பன்றிகள் மற்றும் காட்டுப்பன்றிகள் போன்றவற்றை…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

மாத்தளை மற்றும் பொலனறுவை மாவட்டங்களிலும் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. களுத்துறை மற்றும் இரத்தினபுரி…
Read More...

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான நிதியுதவியை அனுமதிப்பது தொடர்பில் பரிசீலனை

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான நிதியுதவியை  சீனாவின் கடன் மறுசீரமைப்பு இல்லாவிட்டாலும்  அனுமதிப்பது தொடர்பில் பரிசீலித்து வருவதாக புலும்பேர்க் தகவல் செய்தி வெளியிட்டுள்ளது. கடும்…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் யுவதி பலி : திட்டமிட்ட கொலையா?

பொரளை பிரதேசத்தில் யுவதி ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் பாதுகாப்பு தரப்பினரின் திட்டமிட்ட செயலா? என கைதிகளின் உரிமைகளுக்காக செயல்படும் தென்னிலங்கை அமைப்பு ஒன்று சந்தேகம்…
Read More...

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டை ஸ்கேன் செய்யும் கைபேசிகள் திருட்டு

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீடுகளை ஸ்கேன் செய்ய பயன்படுத்திய ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளை கொள்ளையடித்த இருவரை தலங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் 24 மற்றும் 25…
Read More...

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

இந்த வருடம் ஜனவரி மாதத்தில் 157,230 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது அதிகரிப்பு என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை…
Read More...

தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்

தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் மின்கட்டண அதிகரிப்பு மற்றும் வரிக்கொள்கைக்கு எதிராக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்தாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளது.எதிர்வரும் முதலாம் திகதி…
Read More...

கருணா அம்மானுக்கும் கப்பல் சின்னத்திற்கும் எவ்வித சம்மந்தமுமில்லை

கருணா அம்மானுக்கும் கப்பல் சின்னத்திற்கும் எவ்வித சம்மந்தமுமில்லை என அகில இலங்கை தமிழர் மகா சபை கட்சியின் செயலாளர் செங்கதிரோன் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். எமது…
Read More...

இலங்கையில் ஜனநாயகத்தின் பொற்காலம் என்னுடைய ஆட்சிக்காலமே – மைத்திரிபால சிறிசேன

இலங்கையில் ஜனநாயகத்தின் பொற்காலம் 2015க்கும் 2019க்கும் இடைப்பட்ட காலப்பகுதி என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…
Read More...

பழ நெடுமாறன் ஐயாவின் கருத்தினால் இராணுவம் எமது மக்களை அடக்கி ஆள முயற்சிக்கின்றது

-அம்பாறை நிருபர்- தேசிய தலைவர் வருவார் உயிருடன் இருக்கிறார் என்று கூறுவதானது இலங்கையில் வாழக்கின்ற தமிழர்களை அடக்கி ஆழ்கின்ற நிலையினை உருவாக்கும் என கல்முனை மாநகர சபை உறுப்பினரும்…
Read More...