Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

மட்டக்களப்பில் பல பகுதிகளில் காற்றுடன் பலத்த மழை!

-மட்டக்களப்பு நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் நேற்று செவ்வாய்க்கிழமை   பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இந்த நிலையில் மட்டக்களப்பு…
Read More...

சூறாவளி புயல் அடுத்த சில நாட்களில் தீவிரமடையலாம்: வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெற்று, பின்னர் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய…
Read More...

போலி நாணயத்தாள்களை அச்சிடும் இயந்திரத்துடன் இளைஞர் கைது

யாழ்ப்பாணத்தில் போலி நாணயத்தாள்களை அச்சிடும் மின்னியல் இயந்திரத்துடன் 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் போதனா வைத்தியசாலை வீதியில் பெண்கள் தங்கும் இல்லத்தில்…
Read More...

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

நேற்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று கூடிய நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக…
Read More...

கைகலப்பில் ஒருவர் உயிரிழப்பு 14 பேர் கைது

தெஹிவளை பகுதியில் குளிரூட்டி திருத்தும் நிலையம் ஒன்றில் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்ற தாக்குதலின் போது ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பில் 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக…
Read More...

திருகோணமலையில் மாபெரும் தொழிற்சந்தை

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் மனித வலு, வேலைவாய்ப்பு பிரிவு, திறன் மற்றும் தொழில் கல்விப்பிரிவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவு ஆகியன இணைந்து மாபெரும் தொழில் மற்றும் தொழில் கல்வி…
Read More...

15 வயது சிறுமியை கடத்திய முன்னாள் காதலன்

மினுவாங்கொடை, ஓபாத பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியொருவர் கடத்தப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓபாத பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர்…
Read More...

திருகோணமலை ரொட்டறி கழக 44 வது “தொடக்க ஆண்டு” / சாசன (Charter Day) விழா

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை ரொட்டறி கழக 44 வது “தொடக்க ஆண்டு” (Charter Day) விழா, ரொட்டறி இல்லம், டைக் வீதி, திருகோணமலையில் 08.05.2023 நடைபெற்றது. திரு. தேபன்ஜன் முகர்ஜி…
Read More...

மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தவர் கைது

கொழும்பில் பாடசாலை மாணவர்களுக்கும் மேலதிக வகுப்பு மாணவர்களுக்கும் கஞ்சா கலந்த போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 15, அளுத்…
Read More...

அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறைகள்: அமைச்சரவை அனுமதி

அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறைகளை ஸ்தாபிக்க அமைச்சரவை நேற்று திங்கட்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.…
Read More...