Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

பெற்ற மகளை வன்புனர்வுக்குட்படுத்திய தந்தை

மஸ்கெலியா மொக்கா தோட்டத்தில் தன்னுடைய மூத்த மகளை நீண்ட காலமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொக்கா தோட்டத்தை சேர்ந்த 46…
Read More...

மாகாண சபை முன்னாள் உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் பலி

கண்டியில் வாகன விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். பூவெலிக்கடை சங்கமித்த மாவத்தையைச் சேர்ந்த சந்திரிக சம்பத் ரொட்ரிகோ (வயது - 41) என்ற தந்தையும், விமந்த ரொட்ரிகோ (வயது - 10)…
Read More...

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பாடத்திட்டம்

2024 ஆம் ஆண்டிலிருந்து தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய இரு புதிய பாடங்களை தரம் 6 முதல் 13 வரை உள்ள இலங்கை பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாக…
Read More...

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ரோஸ் மில்க் வீட்டிலேயே செய்வது எப்படி

வீட்டிலேயே எளிமையான முறையில் ரோஸ் மில்க் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பால் - 1 லிட்டர். கடல் பாசி - 4 கிராம். ரோஸ் மில்க் எசன்ஸ் -…
Read More...

துப்பாக்கிச்சூடு : இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

அநுராதபுரம் பதவிய மஹசென்புர பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மஹசென்புர பகுதியைச் சேர்ந்த தேங்காய் எண்ணெய் வர்த்தகம் செய்து…
Read More...

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களுக்கு புதிய ஆளுனர்கள் நியமனம்

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று  பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில்…
Read More...

நிர்வாண பூஜைக்கு வந்தால் ஒரு லட்சம் சன்மானம்

இந்தியாவில் நிர்வாண பூஜையில் ஒரு மணி நேரம் உட்கார்ந்து இருந்தால் ஒரு லட்ச ரூபாய் தருவதாக கூறி இரண்டு பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலி பூசாரி உட்பட 12 பேர் ஆந்திராவில் கைது…
Read More...

மாற்றுத் திறனாளிகளை தொழிலில் ஈடுபடுத்துவதற்கான நேர்முகத் தேர்வு

-கிண்ணியா நிருபர்- சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) ஆலோசனைக்கு அமைவாக மாற்றுத் திறனாளிகளை தொழிலில் ஈடுபடுத்துதல் எனும் திட்டத்துக்கு அமைய தம்பலகாமம் பிரதேச செயலகப்…
Read More...

யாழ்.ஓய்வுபெற்ற ஆசிரியர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோப்பாய் வடக்கு பகுதியை சேர்ந்த கார்த்திகேசு திருப்பதி (வயது -…
Read More...

துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

பதவிய புல்மோட்டை ஆறாம் கட்டை மஹசென்புர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் போது 38 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று…
Read More...