Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

கணவரின் அந்தரங்க உறுப்பை கத்தியால் குத்திய காதல் மனைவி

இந்தியா - பீகார் மாநிலம் சீதாமரி என்ற பகுதியைச் சேர்ந்தவர் சூர்யபூஷண் குமார். இவர் துணை ராணுவப் படை வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் நேஹா குமாரி என்ற பெண்ணுக்கும் காதல் இருந்தது.…
Read More...

பரீட்சைக்காக சிறையிலிருந்து அழைத்து வரப்பட்ட மாணவன் தப்பியோட்டம்!

கொலை மற்றும் கைக்குண்டு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய நிலையில், பாடசாலை மாணவன் ஒருவர் நேற்று வியாழக்கிழமை…
Read More...

கண்ணாடித் துண்டுகளினால் ஏற்பட்ட காயங்களுடன் குழந்தையின் சடலம் மீட்பு

முல்லேரியா ஹல்பராவ பிரதேசத்தில் உடைந்த கண்ணாடித் துண்டுகளினால் ஏற்பட்ட காயங்களுடன் ஐந்து வயது குழந்தையின் சடலம் நேற்று வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது. உடைந்த போத்தலில் இருந்து…
Read More...

விபத்தில் 22 பேர் காயம்

கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியில் ஹன்வெல்ல அம்புல்கம பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர். அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி…
Read More...

வங்கிகளில் இன்று டொலரின் பெறுமதி

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல்…
Read More...

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

10 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை இன்று வெள்ளிக்கிழமை முதல் குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, ஒரு கிலோகிராம் பாசிப்பயறு  325 ரூபாவினால் குறைக்கப்பட்டு …
Read More...

தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரம் – பலத்த மழை பெய்யும்

தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பு பிரிவு இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. பருவமழை காரணமாக சப்ரகமுவ மாகாணத்திலும்…
Read More...

லங்கா சத்தோசவின் அதிரடி விலை குறைப்பு

லங்கா சத்தோச நிறுவனமானது அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. ஒரு கிலோ கிராம் பாசிப்பயறு விலை 325 ரூபாவினால் குறைக்கப்பட்டு,  புதிய விலை 1,225…
Read More...

அதிகாரிகளிடம் வசமாக சிக்கிய மண் கொள்ளையர்கள்!

-மன்னார் நிருபர்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேத்தாவாடி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள்  நேற்று  வியாழக்கிழமை…
Read More...

குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி செல்வாநகர் புதுக்குளம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த குளத்தில் சடலம் காணப்படுவது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.…
Read More...