Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

நம்பி வந்த காதலியை துண்டு துண்டாக வெட்டிய காதலன்!

இந்தியாவில் தமிழகத்தில் தன்னிடம் 2 மாதங்களாக பேசாமல் இருந்த காதலியை காதலன் வெட்டிக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வெர்ஜின்…
Read More...

ஹனிமூன் சென்ற புதுமண தம்பதி: பரிதாபமாக உயிரிழப்பு

இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவிற்கு ஹனிமூன் சென்ற  தமிழ்நாட்டைச் சேர்ந்த  புதுமண தம்பதிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் லோகேஷ், மற்றும்…
Read More...

ஆவி அச்சத்தால் இடிக்கப்படும் பள்ளிக்கூடம்

இந்தியா - ஒடிசா மாநிலம் பாலாசோர் பகுதியில் கடந்த 2ம் திகதி மாலை ஏற்பட்ட வரலாறு காணாத ரயில் விபத்தில் சிக்கி 280க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நாட்டையே உலுக்கிய கோர விபத்து தொடர்பாக…
Read More...

சோமாலியாவில் மர்ம பொருள் வெடித்ததில் 30 பேர் பலி

சோமாலியா தெற்கு பகுதி ஷாபெல்லி என்ற இடத்தில், கால்பந்து மைதானத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, மைதானத்தில் கிடந்த மர்ம பொருள் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது.…
Read More...

கையடக்க தொலைபேசிகளின் விலைகளை 20 வீதத்தால் குறைக்க தீர்மானம் ?

கையடக்க தொலைபேசிகளின் விலைகளை 20 வீதத்தால் குறைக்க இலங்கை தொலைபேசி விநியோகஸ்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியை கருத்தில் கொண்டு…
Read More...

திறைசேரி உண்டியல்கள் ஏலவிற்பனை

இலங்கை மத்திய வங்கியானது ஒரு இலட்சத்து எண்பதாயிரம் மில்லியன் ரூபாய் மதிப்பிலான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 14ம் திகதி புதன்கிழமை ஏல விற்பனை ஊடாக வழங்கப்பட உள்ளதென தெரிவித்துள்ளது.…
Read More...

கோழி இறைச்சி – முட்டை : அதிரடி சட்டங்கள்

இலங்கையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியை குறைந்த விலையில் பொது மக்களுக்கு வழங்குவதற்கான சட்டங்களை எதிர்காலத்தில் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. கோழி மற்றும் முட்டை…
Read More...

இலங்கையில் குடிவரவு, குடியகல்வு தானியங்கி கட்டமைப்பு

இலங்கையின் சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்கவிற்கு வருகைத்தரும் மற்றும் வெளியேறும் பயணிகளுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக, தானியங்கி குடிவரவு, குடியகல்வு முகாமை கட்டுப்பாட்டு…
Read More...

பழைய மாணவர்களால் பாடசாலைக்கு மின் இணைப்பு வசதி வழங்கி வைப்பு

-சர்ஜுன் லாபீர்- கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலையின் ஆரம்பப் பிரிவு பகுதியில் மின்சார இணைப்பு இன்றி மாணவர்களும், ஆசிரியர்களும் பல்வேறு அசெளகரியங்களை மேற்கொண்டு வந்தனர். இது…
Read More...

300க்கும் மேற்பட்ட பண்டங்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

பல பண்டங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...