Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

15 வயது சிறுமியை காணவில்லை

-பதுளை நிருபர்- லுணுகலையில் 15 வயதுடைய சிறுமியை காணவில்லை என லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சூரியகொட பகுதியில்,   …
Read More...

மட்டக்களப்பில் குழந்தை பிறந்து 31 நாட்களில் தந்தை உயிரை மாய்ப்பு

மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடி பொலிஸ்பிரிவிற்குடபட கோவில்போரதீவு பொறுகாமம் பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் நேற்று சனிக்கிழமை…
Read More...

விபத்தில் படுகாயமடைந்த சிறுவனின் ஒரு கை அகற்றப்பட்டது

-யாழ் நிருபர்- கிளிநொச்சி - பளை முல்லையடி பகுதியில் கடந்த டிசம்பர் 21 ம் திகதி இடம்பெற்ற பஸ் விபத்தில் படுகாயமடைந்த ஆறு வயதுச் சிறுவனின் ஒரு கை அகற்றப்பட்டுள்ளது. வீதியில் பந்தய…
Read More...

“பனை முனை” கல்வெட்டு திறப்பு விழா

-யாழ் நிருபர்- இலங்கையின் உச்சி என அழைக்கப்படும்  "பனை முனை" கல்வெட்டு திறப்பு விழா பருத்தித்துறை - பனைமுனை பகுதியில் இன்று சனிக்கிழமை மதியம் 2 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.…
Read More...

இரசாயன உர இறக்குமதிக்கான தடை தளர்வு

இரசாயன உர இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டு பொருளாதார உறுதிப்பாடு, தேசிய கொள்கைகள் மற்றும் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் கையெழுத்திடப்பட்ட அதிவிசேட…
Read More...

நாளை பொது மன்னிப்பின் கீழ் 309 கைதிகள் விடுதலை

கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை சிறையிலிருந்து விடுதலையாகும் கைதிகள் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, கிறிஸ்மஸ் தினத்தன்று பொது மன்னிப்பின்…
Read More...

விவசாயிகளுக்கு பசளை போதாமையால் விளைச்சல் குறைவு என கவலை

-கிண்ணியா நிருபர்- கிண்ணியா பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட விவசாயிகள் பல இன்னல்களை எதிர்நோக்குவதாக கவலை தெரிவிக்கின்றனர். யூரியா பசளை தற்போது வழங்கப்பட்டாலும் கூட அது…
Read More...

ஆய்வுகளை மேற்கொண்டு நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கான பங்களிப்புகளை செய்ய வேண்டியுள்ளது

-கல்முனை நிருபர்- ஆராய்ச்சியாளர்கள் என்ற அடிப்படையிலே நடைமுறை பிரச்சினைகளுக்கு ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வுகள் ஊடாக நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்க…
Read More...

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை உயர்வு

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை நேற்று வெள்ளிக்கிழமை சற்று உயர்ந்துள்ளது. நத்தார் பண்டிகை மற்றும் பனிப்புயல் நிலைமைகளை அடுத்து அமெரிக்காவில் எரிபொருள் தேவை அதிகரித்ததே இந்த…
Read More...

தொடர் பனிமூட்டம் : வாகன போக்குவரத்தில் சிரமம்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் தொடர் பனிமூட்டம் காரணமாக வாகன போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை கடும் குளிர் காணப்படுவதுடன், இடையிடையே மழை…
Read More...