Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

விவசாயிகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுத்த ஆளுநர் செந்தில் தொண்டமான்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு மாகாணத்தில் உரப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள…
Read More...

புகைப்பிரியரா நீங்கள் கொஞ்சம் இதைப் படிங்க

நவீன வாழ்க்கை முறையில் மிக மோசமான பழக்கம் என்று குறிப்பிட்டால் அதில் புகை பழக்கம் முதல் இடத்தில் இருக்கும். அந்த அளவிற்கு புகை பழக்கத்தால் ஏராளமான பாதிப்புகள் உடலுக்கு…
Read More...

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கிவிட்டு நகைகள் திருட்டு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பண்டத்தரிப்பு - வடலியடைப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை 19 பவுண் நகை மற்றும் ஒரு…
Read More...

சர்வதேச மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள பிரான்ஸ் சென்ற இலங்கை பொலிஸ் அதிகாரி மாயம்!

பிரான்சில் நடைபெற்ற சர்வதேச பொலிஸ் சங்கத்தின் (IPA) உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இலங்கை திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. மேல்மாகாண பொலிஸ்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று திங்கட்கிழமை அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் வாங்கும் விகிதம் ரூ.300.51 முதல் ரூ.…
Read More...

குற்றச்சாட்டை மறுக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி!

வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் 5 கோடி ரூபாய்களை தாம் செலவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மறுத்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் வெளிநாடுகளுக்கு…
Read More...

வங்கிகளில் இன்று டொலரின் மாற்று விகிதங்கள்

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று திங்கட்கிழமை இலங்கையில் உள்ள சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்

கொலன்னாவ - கொத்தடுவ வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 41வயதான ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில்…
Read More...

போதையில் இருந்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரம்

லண்டன் - பிரிட்டன் நாட்டின் கார்டிப் பகுதியில் வசித்து வந்த இந்திய மாணவர் பிரீத் விகல், கடந்தாண்டு ஜூன் 3ம் தேதி அன்று இரவு அருகே உள்ள உல்லாசவிடுதி சென்றுள்ளார். அப்போது ஒரு…
Read More...

வலி வடக்கு காணிகளை விடுவிப்பதற்கான அளவீட்டு பணிகள் ஆரம்பம்

வலி வடக்கில் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான அளவீ்டுப் பணிகள், மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயப் பிரதேசத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் இன்று திங்கட்கிழமை…
Read More...