Browsing Tag

J V P News

J V P News Tamil Today – ஜே வீ பீ நியூஸ் தமிழ் செய்திகள் இலங்கை பூராகவும் இன்று இடம்பெறும் செய்திகளின் நேரடித் தொகுப்புக்கள் 2023 JVP News Live Updates

Read the latest J V P News! Get up-to-date news from one of the most respected organizations in the world. Don’t miss out on any important information.

பெண்களுக்கான டிஜிடல் அறிவை மேம்படுத்தல் தொடர்பிலான செயலமர்வு

-கிண்ணியா நிருபர்- பெண்களுக்கான டிஜிட்டல் அறிவை மேம்படுத்துதல் தொடர்பிலான செயலமர்வொன்று திருகோணமலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று திங்கட்கிழமை இடம் பெற்றது.…
Read More...

மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலய கஜமுகா சூரசம்ஹாரம்

நிகழும் சுபகிருது வருடம் விநாயகர் சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு வரலாற்றில் முதல் முறையாக கஜமுகா சூர சம்ஹரா நிகழ்வானது எதிர்வரும் மார்கழி மாதம் 12ம் நாள் நாளை செவ்வாய்க்கிமை மாலை 4.00 மணி…
Read More...

மட்டக்களப்பு-மயிலம்பாவெளியில் அகிம்சா சமூக நிறுவனத்தினால் வீடு வழங்கி வைப்பு

மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் கிராமத்தில் மிகவும் வரிய ஏழைக்குடும்பம் ஒன்றிற்கு அகிம்சா சமூக நிறுவனத்தின் முயற்சியில்…
Read More...

58 மாணவர்களை சுனாமியில் இழந்த பாடசாலையில் நினைவேந்தல்

-கல்முனை நிருபர்- சுனாமிப்பேரலையில் 58 மாணவர்களை இழந்த கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/அல்- ஹுசைன் வித்தியாலயத்தின் சுனாமி நினைவு தின நிகழ்வும், துஆ பிராத்தனையும்…
Read More...

விஜய்யின் வாரிசு படத்திற்கு அபராதம்?

விஜய்யின் 'வாரிசு' திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம் விதிக்க நேரு விளையாட்டு அரங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாக இந்திய தகவல் வெளியாகியுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய்…
Read More...

கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மனைவியை வன்புணர முயற்சி

-யாழ் நிருபர்- யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில் கணவனை கத்தி முனையில் அச்சுறுத்தி மனைவியை வன்புணர்விற்கு உட்படுத்த முயற்சித்த அதிர்ச்சி  சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.…
Read More...

இரட்டை கொலைக்கு மூளையாக செயற்பட்ட 12 வயது சிறுவன் கைது

வயதான தம்பதியை கொலை செய்து, நகை,பணத்தை கொள்ளையடியத்த வழக்கில் மூளையாக செயல்பட்ட 12 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம்…
Read More...

இரும்புக் கம்பியால் தாக்கி கொலை

நுரைச்சோலை செபஸ்டியன் முனி மாவத்தை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு, இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மாம்புரி பகுதியைச் சேர்ந்த 35…
Read More...

மாலைத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்

மாலைத்தீவின் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதமும் விதித்து மாலைத்தீவின் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…
Read More...

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் அனுப்பப்படும் பணத்தின் அளவு அதிகரிப்பு

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் அனுப்பப்படும் பணம் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக இலங்கை வங்கியின் சர்வதேச திறைசேரி மற்றும் முதலீடுகளின்…
Read More...