Browsing Tag

J V P News

J V P News Tamil Today – ஜே வீ பீ நியூஸ் தமிழ் செய்திகள் இலங்கை பூராகவும் இன்று இடம்பெறும் செய்திகளின் நேரடித் தொகுப்புக்கள் 2023 JVP News Live Updates

Read the latest J V P News! Get up-to-date news from one of the most respected organizations in the world. Don’t miss out on any important information.

இலங்கை மின்சார சபைக்கு நவம்பரில் 35.6 பில்லியன் ரூபா வருமானம்

இலங்கை மின்சார சபை நவம்பர் மாதத்தில் 35.6 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஒக்டோபர் மாத வருமானம் 33.6 பில்லியன் ரூபா என…
Read More...

சேர் ஜோன் டார்பட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் தங்க பதக்கம் வென்ற மாணவன்

சேர்.ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் முதல் நாளில் 15 வயதின் கீழ் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குகொண்ட கிளிநொச்சியை சேர்ந்த எழில்ப்பிரயன்,  50.76 மீட்டர் தூரத்தை…
Read More...

தம்பலகாமம் பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரி கடமை பொறுப்பேற்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக ஏ.எஸ்.டபிள்யூ.ஆர்.பண்டார இன்று வியாழக்கிழமை காலை கடமையினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்…
Read More...

இடமாற்றலாகி செல்லும் கல்முனை மாநகர உத்தியோகத்தர்களுக்கு பிரியாவிடை

-அம்பாறை நிருபர்- கிழக்கு மாகாண சபையின் வருடாந்த இடமாற்றத் திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபையில் இருந்து இமாற்றம் பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்கள் நேற்று புதன்கிழமை…
Read More...

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் விபத்து

-கல்முனை நிருபர்- மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் கிரான்குளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில்…
Read More...

சீன மக்களினால் நன்கொடையாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- சீன மக்களினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் யாழ். மாவட்ட மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று வியாழக்கிழமை…
Read More...

நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு தீ வைத்த குற்றச்சாட்டு : மூன்று சந்தேக நபர்கள் கைது

-அம்பாறை நிருபர்- அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்ட விசாரணையை…
Read More...

நான்கு வாகனங்களை மோதிவிட்டு தப்பிசென்ற ஜீப் வண்டி : விசாரணைகள் தீவிரம்

-அம்பாறை நிருபர்- நிந்தவூர் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை  காலை 11 மணியளவில்…
Read More...

விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

-மன்னார் நிருபர்- மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
Read More...