Browsing Tag

J V P News

J V P News Tamil Today – ஜே வீ பீ நியூஸ் தமிழ் செய்திகள் இலங்கை பூராகவும் இன்று இடம்பெறும் செய்திகளின் நேரடித் தொகுப்புக்கள் 2023 JVP News Live Updates

Read the latest J V P News! Get up-to-date news from one of the most respected organizations in the world. Don’t miss out on any important information.

வவுனியா ‘கெத்து பசங்க’ குழு விசேட அதிரடிப்படையினரால் கைது

வவுனியா-பூவரசங்குளம், தட்டான்குளம், செட்டிக்குளம் ஆகிய பகுதிகளில் வன்முறை சம்பவங்களை ஏற்பாடு செய்த 'கெத்து பசங்க' என்ற குழுவை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். விசேட…
Read More...

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் நேற்று வெள்ளிக்கிழமை சிறிதளவு அதிகரித்துள்ளது. அதன்படி பிரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80 டொலர்களாக பதிவாகியுள்ளது. இது முந்தைய…
Read More...

இலங்கை – இந்தியா T20 இறுதி போட்டி இன்று

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான T20 போட்டி இன்று சனிக்கிழமை இந்தியாவின் ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டி இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு…
Read More...

மட்டக்களப்பில் கடந்த வருடம் 180 பேர் உயிரை மாய்த்து கொண்டுள்ளனர்

கடந்த ஐந்து நாட்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இரு பொலிஸ் பிரிவுகளில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாரியம்மன்…
Read More...

மட்டு. வாழைச்சேனை பிரதான வீதியில் விபத்து : குடும்பஸ்தர் ஒருவர் பலி

ஏறாவூர் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்ப இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலை வீதி…
Read More...

போயா தின கடற்கரை சிரமதான செயற்திட்டம்

ஏறாவூர் பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் PlasticLessSrilanka போயா தின கடற்கரை சிரமதான செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது ஏறாவூர் பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின்…
Read More...

சிறுவர் வைத்தியசாலைகளுக்கு 10 நாட்களுக்கு இலவச முட்டை

10 இலட்சம் முட்டைகள் இன்று சனிக்கிழமை கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குருநாகல் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற…
Read More...

கைக்குண்டு மீட்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம், அரியாலை - குசவம்பலம் வீதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த காணியில் கைக்குண்டு இருப்பதை…
Read More...

கிழக்கு உள்ளிட்ட சில மாகாணங்கள் இரவு வேளையில் கடும் மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை இரவு கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை…
Read More...

மரத்தில் தொங்கவிடப்பட்ட பொலித்தீன் பைக்குள் கைக்குண்டு : வீதி துப்புரவு பணியாளர் கைது

காலி வீதிக்கும் டூப்ளிகேஷன் வீதிக்கும் இடையில் பௌத்தலோக மாவத்தையில் 154 பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள மரத்தில் தொங்கவிடப்பட்ட பொலித்தீன் பைக்குள் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட…
Read More...