Browsing Tag

J V P News

J V P News Tamil Today – ஜே வீ பீ நியூஸ் தமிழ் செய்திகள் இலங்கை பூராகவும் இன்று இடம்பெறும் செய்திகளின் நேரடித் தொகுப்புக்கள் 2023 JVP News Live Updates

Read the latest J V P News! Get up-to-date news from one of the most respected organizations in the world. Don’t miss out on any important information.

22 பாம்புகளுடன் விமான நிலையத்தில் பெண் கைது

சென்னை விமான நிலையத்தில் பல்வேறு வகையான 22 பாம்புகளுடன் பெண் ஒருவரை இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். கோலாலம்பூரில் இருந்து ஏ.கே.13…
Read More...

பெண் சடலங்களை பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரம்

பாகிஸ்தானில் உயிரிழந்த பெண் சடலங்கள் பாலியல் வன் கொடுமைக்குள்ளாக்கப்படுகின்றன. இங்கு உள்ள பெற்றோர், பெண் பிள்ளைகள் இறந்தால், அவர்களின் கல்லறைக்கு பூட்டு போடும் அவலநிலைக்கு…
Read More...

தேவாலயத்தில் புனர்வாழ்வு பெற்றுவந்தவர் பெருந்தொகை பணத்துடன் தப்பியோட்டம்

புத்தளம் கத்தோலிக்க தேவாலயமொன்றில் புனர்வாழ்வு பெற்று வந்த இளைஞன் ஒருவர் தேவாலயத்தின் அலுவலக பணத்துடன் தப்பிச் சென்றுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. அந்த தேவாலயத்தின் சிறுவர்…
Read More...

கொள்ளை கும்பலை வழிநடத்திய கணவன் மற்றும் மனைவி கைது

கொட்டதெனிய பிரதேசத்தில் கொள்ளைக் கும்பலொன்றை வழிநடத்தியதாகக் கூறப்படும் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தம்பதியினர் சில காலமாக பல்வேறு நபர்களை பயன்படுத்தி…
Read More...

வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தவர் மீது தாக்குதல்: இருவர் கைது

மொரகஹஹேன நாகல கந்த பிரதேசத்தில் வீடொன்றினுள் உறங்கிக்கொண்டிருந்த நபரை கூரிய ஆயுதம் மற்றும் இரும்புக் கம்பியினால் தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்…
Read More...

பணவீக்கம் சடுதியாக வீழ்ச்சி

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மை பணவீக்கம்  இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. தளம்பல் மிக்க உணவு மற்றும்  உணவல்லாப்…
Read More...

புறாக்களை கொன்று தின்ற மூவர் கைது

அளுத்கமவில் வீட்டில் வளர்க்கப்பட்ட புறாக்களை திருடிச் சென்று அவற்றை நெருப்பில் சுட்டு சாப்பிட்ட மூன்று சந்தேக நபர்களை அளுத்கம பொலிஸார் கைது செய்துள்ளனர். தர்கா நகரம், இஸ்தபுள்ள வீதி…
Read More...

11 வயதுடைய பிக்கு பாலியல் வன்கொடுமை

களுத்துறை பிரதேசத்தில் பிக்கு ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள விகாராதிபதி உட்பட மூன்று பிக்குகள் தப்பிச் சென்றுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். பயாகல…
Read More...

மழைக் காலங்களில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

அதிக மழையுடனான வானிலையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகம் காணப்படுவதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2500 பேர் எலிக்காய்ச்சலால்…
Read More...

பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலைசெய்தவர் கைது

மிஹிந்தலை பிரதேசத்தில் பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொரமடலாவ பிரதேசத்தில் தமது தாயுடன் வசித்து வந்த 52…
Read More...