Browsing Tag

Dan Tamil News

செல்லப்பிராணிகளுக்காக அறிமுகமான வாசனை திரவியம்: வெடித்த சர்ச்சை

இத்தாலிய நிறுவனமான Dolce & Gabbana நாய்களுக்கான வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தாலிய நிறுவனமான டால்ஸ் & கபனா நாய்களுக்காக ‘ஃபெஃப்’ என்ற வாசனை திரவியத்தை…
Read More...

ஒரே உடலில் இரு தலைகள்: இரண்டு சம்பளம் வாங்கும் அதிசயம்!

இந்தியாவில் பஞ்சாப்பில் பிறக்கும்போதே இரண்டு தலைகள் ஒரு உடலுடன் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களின் வாழ்க்கை பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது மட்டுமல்லாமல், உடல்ரீதியாக இவர்கள் பல்வேறு…
Read More...

பிறந்த 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை கடத்திய பெண் கைது

இந்தியாவில் சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை கைது செய்த பொலிஸார் கடத்தப்பட்ட குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். நாமக்கல்…
Read More...

நிகழ்நிலை காப்புச்சட்டம் தொடர்பாக திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு

-மூதூர் நிருபர்- அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பாக திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் இரண்டுநாள் செயலமர்வு இன்று சனிக்கிழமை திருகோணமலை…
Read More...

மது அருந்தியவர்களை கண்டித்த காவலாளி கொலை

இந்தியாவில் சிவகங்கை மாவட்டம் முசுண்டப்பட்டியில்இ குடிநீர் நீரேற்றும் நிலையத்தில் மது அருந்தியவர்களை கண்டித்த காவலாளி மது போத்தலினால் குத்திக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கிராம…
Read More...

காசாவின் பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல் : 100க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

காசாவின் டராஜில் உள்ள அல் டபின் பாடசாலை மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 100க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த…
Read More...

ஜப்பானில் அடுத்தடுத்து இருமுறை பாரிய நிலநடுக்கங்கள்

ஜப்பானில் கிழக்குப்பகுதி மற்றும் டோக்கியோவில் இன்று சனிக்கிழமை 5.3 ரிக்டர் அளவிலான நலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜப்பானில் மேற்கு பகுதியில் பாரிய நிலநடுக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஒரு…
Read More...

இலங்கை ஆசியாவின் அதிசயமாக மாறி வருகிறது – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டு மக்களின் பொருளாதாரத்தை பலப்படுத்தி வருகிறார், இன்று இலங்கை ஆசியாவின் அதிசயமாக மாறி வருகிறது, என கடற்றொழில் அமைச்சர்…
Read More...

வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை இரண்டு வருடங்களில் கட்டியெழுப்ப இலங்கையினால் மாத்திரமே முடிந்தது

ஒரு நாடு என்ற வகையில் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்திற்குள் கட்டியெழுப்பி ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர இலங்கையினால் மாத்திரமே முடிந்ததென ஜனாதிபதி ரணில்…
Read More...

சிந்துஜாவின் மரண விசாரணையில் அநீதி: சுகாதார அமைச்சிற்கு கடிதம்

-மன்னார் நிருபர்- மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த மரியராஜ் சிந்துஜாவின் மரணம் தொடர்பான விசாரணை முற்றிலும் தவறாகவும், குறித்த விசாரணை யாவும் நீதியான முறையில் நடப்பதாக தெரியவில்லை…
Read More...