Browsing Tag

Dan Tamil News

கண்டி எசல பெரஹரா : 35 யானைகள் இன்று இரவு வீதிகளில் ஊர்வலம்

கண்டி எசல பெரஹராவின் முதலாவது கும்பல் பெரஹரா இன்று சனிக்கிழமை இரவு வீதிகளில் ஊர்வலமாக செல்லவுள்ளது. தலதா மாளிகை பெரஹராவிற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் இதுவரையில் தயார்…
Read More...

நாகை – இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து

இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை வரை செல்லும் சிவகங்கை என பெயர் சூட்டப்பட்டுள்ள பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடங்கப்படுவதையொட்டி இன்று சனிக்கிழமை…
Read More...

தேனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்

தேனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் 🔶தேனீக்களால் உற்பத்தி செய்யப்படும் தேன் என்பது இயற்கை நமக்கு அளித்துள்ள ஒரு அற்புதமான இனிப்பானதாகும். சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும்…
Read More...

இந்த வருடத்தில் 322 இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 322 இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன. அத்துடன், அவர்களின் 44 படகுகளும் பறிமுதல்…
Read More...

ரஷ்யாவில் நில அதிர்வு

ரஷ்யாவில் இன்று சனிக்கிழமை நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது. ரஷ்யாவின் சகாலின்…
Read More...

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஶ்ரீலஶ்ரீ செல்லக்கதிர்காம ஆலய வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்றம்

ஈழமணித்திருநாட்டின் கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு குருக்கள்மடம் ஶ்ரீலஶ்ரீ செல்லக்கதிர்காம ஆலய வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இன்று காலையில்…
Read More...

முஜிபுர் ரஹ்மானின் முயற்சியால் மருதானை அலவி மௌலான மண்டபம் மீண்டும் மக்கள் பாவனைக்கு

கொழும்பு மருதானை பகுதியில் அமைந்துள்ள அலவி மௌலானா வரவேற்பு மண்டபத்தை எதிர்வரும் ஒக்டோபர் 22 ஆம் திகதிக்கு முன்னர் கொழும்பு மாநகர சபையை பொறுப்பேற்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம்…
Read More...

ஹங்வெல்ல கொலைச்சம்பவம் : இரண்டு சந்தேக நபர்கள் கைது

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  தும்மோதர குமாரி எல்ல பகுதியில் கடந்த 06 ஆம் திகதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது…
Read More...

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர்: தேடும் பணியில் ஈடுபட்ட பொலிஸார்

இந்தியாவில் புதுச்சேரியில் பல மணி நேரம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், மோட்டார் சைக்கிளுடன் அடித்து செல்லப்பட்ட நபரை கால்வாய் பகுதிகளில் தேடும் பணியில் பொலிஸார் மற்றும்…
Read More...

குடியிருப்பு காணிகளை அபகரிக்க வேண்டாம் என கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டம் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கப்பல் துறை பகுதியில் உள்ள மக்கள், தங்கள் காணிகளை அபகரிக்க வேண்டாம் என கோரி இன்று சனிக்கிழமை…
Read More...