Browsing Tag

Dan Tamil News

மருத்துவ மாணவி வன்கொடுமை செய்து கொலை: நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்

இந்தியாவில் கொல்கத்தாவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி, வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டங்களில்…
Read More...

தனிப்பட்ட தகவல்களை திருடும் கும்பல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பேஸ்புக் ஆதரவுக் குழுக்களாக தம்மை அடையாளப்படுத்தி, நபர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த…
Read More...

சமஷ்டி ரீதியிலான ஆட்சி முறைமையே இறுதித் தீர்மானம்

சமஷ்டி ரீதியிலான ஆட்சி முறைமையே தங்களது இறுதித் தீர்மானமென தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த…
Read More...

யாழில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச யானைகள் தினம்

-யாழ் நிருபர்- ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி உலகம்பூராகவும் சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. எதிர்காலத்திற்கான சுற்றுச் சூழல் கழகமும்,கிளி/ விவேகானந்தா வித்தியாலயமும்…
Read More...

குளிர்பானத்தை அருந்திய சிறுமி உயிரிழப்பு

இந்தியாவில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெண்பாக்கத்தில் பெட்டிக்கடைகளில் விற்கும் 10 ரூபாய் மாம்பழ நிறமி குளிர்பானத்தை வாங்கிக்குடித்த சிறுமி, வாயில் நுரைதள்ளி…
Read More...

போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- மஹியங்கனை பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 100 போதை மாத்திரைகள் மற்றும் 125 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் கைது…
Read More...

15 மாணவர்களை சிறுவர் சீர்திருத்த நிலையத்திலும் 3 மாணவர்களை விளக்கமறியலிலும் வைக்க உத்தரவு!

வெல்லவாய - தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் ஒரு வருட காலமாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சில தரப்பினரால்…
Read More...

ஜா – எல துப்பாக்கிச் சூடு : காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

ஜா – எல, மாகோவிட்ட பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…
Read More...

சாலையில் விழுந்த மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் பலி

இந்தியாவில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நெசல் கூட்ரோடு பகுதியில் சாலையில் விழுந்த மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விண்ணமங்கலத்தைச் சேர்ந்த…
Read More...

காட்டு பகுதியில் ஆசிரியரை இறக்கிவிட்டு சென்ற இ.போ.ச : மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பில் ஆசிரியர் ஒருவரை ஆளில்லா நடுக்காட்டில் இறக்கிவிட்டு சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து தொடர்பில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. கல்முனை - யாழ் சேவையில்…
Read More...