Browsing Tag

Dan Tamil News

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 295.0812 ஆகவும் விற்பனை விலை ரூபா 304.2751 ஆகவும்…
Read More...

கருவிலிருக்கும் குழந்தையின் பாலினம் கண்டறிந்து கூறிவந்த கும்பல் கைது

இந்தியாவில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கருவிலிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை ஸ்கேன் செய்து கண்டறிந்து கூறிவந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். சீங்கேரி கூட்டுச்சாலையில்…
Read More...

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

அரச சேவையின் சகல துறைகளிலும் ஊதியத்தை திருத்துவதற்கான முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிவுகளை…
Read More...

அஸ்வெசும வேலைத்திட்டம் தொடர்பில் அமைச்சரவை வழங்கிய அங்கீகாரம்

நெடுங்குடியிருப்பு அறைகளில் ஒரே வீட்டில் வசிக்கும் வெவ்வேறு குடும்பங்களை, அஸ்வெசும வேலைத்திட்டத்தில் தனித்தனியே உள்வாங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. பெருந்தோட்டத் துறையில் உள்ள…
Read More...

அரசுப் பேருந்தில் பயணத்தின் போது இளைஞர் உயிரிழப்பு

இந்தியாவில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அரசுப் பேருந்தில் உயிரிழந்த பயணியின் உடலைக் கைப்பற்றி பொலிஸார் விசாரித்து வருகின்றனர். பழைய குயிலம் கிராமத்தைச் சேர்ந்த கலைமணி என்ற…
Read More...

1,700 ரூபாய் ஊதியம் தொடர்பான வர்த்தமானி நாளை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வர்த்தமானி 1,700 ரூபாவாக நிர்ணயிக்கும் வர்த்தமானி நாளை புதன்கிழமை வெளியாக்கப்படவுள்ளது. அமைச்சரவைத் தீர்மானங்களை வெளியிடும் ஊடகச் சந்திப்பில்…
Read More...

சமூக நலனை முன்னிறுத்தியே மக்கள் காங்கிரஸ் முடிவெடுக்கும்!

சமூகங்களின் நலனை முன்னிறுத்தியே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொருத்தமான முடிவொன்றினை மேற்கொள்ளுமென மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.…
Read More...

பாகற்காயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்

பாகற்காயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் 🥒பாகற்காய் என்று சொன்னாலே எல்லோருக்கும் கொஞ்சம் கேட்கவே கசப்பாகத்தான் இருக்கும். ஆனால் பாகற்காயில் ஏராளமாக ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கிய…
Read More...

ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு வழங்கிய தலைமைத்துவம் சாதாரண விஷயம் அல்ல – நஸீர் அஹமட்

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இலங்கை நாடானது எதிர்காலத்தில் தெற்காசியாவின் அடையாளமாக மாற்றமடையும், என வடமேல் ஆளுனர் நஸீர் அஹமட் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் குருநாகல் நகரில்…
Read More...

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மோதிய முச்சக்கரவண்டி: மூவர் படுகாயம்

முச்சக்கரவண்டியொன்று நிறுத்தியிருந்த பேருந்து மீது மோதி மூவர் படுகாயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முந்தலம பொலிஸார் தெரிவித்தனர். வெளிநாட்டு தொழில்…
Read More...