Browsing Tag

Dan Tamil News

அஞ்சல் மூல வாக்களிப்பு: வெளியான அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்கெடுப்பை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4,5 மற்றும் 6ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. குறித்த தினங்களில் அஞ்சல்…
Read More...

தாய்மாமன் உயிரிழந்த கவலை: மருமகன் தவறான முடிவு

-யாழ் நிருபர்- யாழில் தாய்மாமன் உயிரிழந்த சோகத்தில் மருமகன் ஒருவர் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் ஆறுகால்மடம்…
Read More...

சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்ற இரண்டு டிப்பர்களுடன் இருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற இரண்டு டிப்பர் வாகனங்கள் கொடிகாமம் பொலிஸாரால்…
Read More...

இலந்தைக்குளம் காணிப் பிரச்சினை : அரசாங்க அதிபர் கள விஜயம்

-மூதூர் நிருபர்- குச்சவெளி இலந்தைக்குளம் பகுதியில் விகாரைக்காக அத்துமீறி துப்பரவு செய்யப்பட்ட மக்களுடைய காணிகளை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், குச்சவெளி பிரதேச செயலாளர் உள்ளிட்ட…
Read More...

நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தல் களத்திலிருந்து வெளியேறலாம் ? எஸ்.பி தெரிவிப்பு -வீடியோ இணைப்பு-

ஜனாதிபதித் தேர்தல் மிகவும் சூடுபிடித்துள்ளதுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More...

ஜனாதிபதி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஜனாதிபதித் தேர்தல் வேட்புமனுத் தாக்கலின் போது பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்காக வியாழன் தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களைச் சுற்றி விசேட…
Read More...

பாடசாலை மாணவி கூட்டு பலாத்காரம்: அதிபர் உட்பட ஆசிரியர்கள் மூவர் கைது

தனமல்வில பிரதேசத்தில் 22 பாடசாலை மாணவர்களினால் 16 வயது சிறுமியொருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிபர் உட்பட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

மனித பாவனைக்குப் பொருத்தமற்ற பெருந்தொகை பருப்பு மீட்பு

மனித பாவனைக்குப் பொருத்தமற்ற சுமார் ஒரு டன் பருப்பு, நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது. கொழும்பில் - புறக்கோட்டையில் உள்ள களஞ்சியசாலையொன்றில் இன்று…
Read More...

ஷேக் ஹசீனா மீது கொலைக் குற்றம்

உள்நாட்டுக் கலவரத்தின் போது நபர் ஒருவர் பொலிஸாரினால் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தலைநகர்…
Read More...

கிழக்குப் பறிபோவதை வடக்கு வேடிக்கை பார்க்காது: சுகாஸ்

-யாழ் நிருபர்- கிழக்கின் முதுசமும் தமிழர்களின் அடையாளமுமான திருகோணமலை திருக்கோணேச்சரம் ஆலயத்தை யாப்பு விதிகளுக்கு மாறாகச் செயற்பட்டு அரசுடைமையாக்கத் திட்டமிடும் கிழக்கின் ஆளுநர்…
Read More...