Browsing Tag

Dan Tamil News

பொது வேட்பாளருக்கு ஆதரவு

பாராளுமன்ற உறுப்பினர் சி. வி. விக்னேஸ்வரன் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக இன்று வியாழக்கிழமை உறுதியளித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு அவர்…
Read More...

ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றொரு முக்கியஸ்தர் ரணிலுக்கு ஆதரவு

ஐக்கிய மக்கள் சக்திகள் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,…
Read More...

இயற்கை எரிவாயு விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் வியாழக்கிழமை 2.230 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இதற்கமைய டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை…
Read More...

வேட்புமனு தாக்கல் செய்த சஜித்: பட்டாசு கொழுத்தி கொண்டாடிய மக்கள்

-மூதூர் நிருபர்- ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாஷ இன்று வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தமையினை முன்னிட்டு மக்கள் பட்டாசு கொழுத்தி கொண்டாடியுள்ளனர்.…
Read More...

285,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட மாம்பழம்

வவுனியா - உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 285,000 ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. உக்குளாங்குளம்…
Read More...

யாழில் நடைபெற்ற இந்தியாவின் குடியரசு தின நிகழ்வு

இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இடம்பெற்றது. இதன் போது யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர்…
Read More...

வேட்பு மனு ஏற்பு காலம் நிறைவு: 39 மனுக்கள் தாக்கல்

2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 39 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.…
Read More...

கருணாகரன் போன்று மக்களுக்கு சேவையாற்றாமல் லண்டனில் உல்லாசம் அனுபவிக்கவில்லை நான்!

கோவிந்தன் கருணாகரன் போன்று மக்களுக்கு சேவையாற்றாமல் லண்டனில் களியாட்டங்களில் உல்லாசம் அனுபவிக்கவில்லை நான்,  நான் மக்களுக்காக சேவை செய்கிறேன், என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…
Read More...

தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை இறக்குமாறு தமிழ் மக்கள் உங்களுக்கு சொன்னவர்களா?

தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை இறக்குமாறு தமிழ் மக்கள் உங்களுக்கு சொன்னவர்களா, என தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் ஈரோஸ் இயக்கத்தின் செயலாளர் நாயகம் இராஜநாயகம் பிரபா கேள்வி எழுப்பியுள்ளார்.…
Read More...

மட்டக்களப்பு ஆயித்தியமலையில் புதிதாக திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து…

மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆயித்தியமலை பிரதேசத்தில் புதிதாக மதுபானசாலை ஒன்றினை ஆரம்பிப்பதனை கண்டித்து பிரதேச மக்களினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…
Read More...