Browsing Tag

Dan Tamil News

தாய்லாந்தின் பிரதமராக பேடோங்டர்ன் ஷினவத்ரா தெரிவு

தாய்லாந்தின் பிரதமராக முன்னாள் பிரதமரும் தனவந்தருமான தக்ஷினின் புதல்வியான பேடோங்டர்ன் ஷினவத்ரா (Paetongtarn Shinawatra) தெரிவு செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்து நாடாளுமன்றம் அவரை…
Read More...

தெருநாய்கள் கடித்ததில் 3 குழந்தைகள் உட்பட 12 பேர் காயம்

இந்தியாவில் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் தெருநாய்கள் கடித்துக் குதறியதில் 3 குழந்தைகள் உட்பட 12 பேர் காயமடைந்தனர். திருவிக நகர், பேருந்து நிலையம் பகுதிகளில் தெருக்களில் சுற்றி…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்குப் போசாக்கான உணவு வழங்கல்!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான உணவு வழங்கல் தொடர்பான மீளாய்வு மற்றும் விரிவுபடுத்தும் செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்…
Read More...

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் யாழ்.மாவட்டத்தில் விசாரணை!

-யாழ் நிருபர்- காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் யாழ். மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட உறவுகளிடம் இன்று வெள்ளிக்கிழமை விசாரணைகள்…
Read More...

சமூக வலைதளங்களில் பொய் பிரச்சாரம் செய்ய தடை!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிமுறைகள் கடுமையாக அமுல்படுத்தப்படுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். இத்திட்டமானது…
Read More...

கடவுச்சீட்டுக்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

அத்தியாவசிய தேவை தவிர்ந்து கடவுச்சீட்டுக்களைப் பெறுவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை விடுப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய அறிவித்துள்ளார்.…
Read More...

வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் இன்று ஆரம்பம்

வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், ஒற்றை…
Read More...

யானையை சுட்டுக்கொன்ற பொலிஸார் : ஆத்திரமடைந்த பிரதேச மக்கள்!

தம்புள்ளை பகமூன பிரதான வீதியின் பகமூன தமனயதம்புர பகுதியில், நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காட்டு யானை ஒன்று பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள்…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற “மாற்றுத் தீர்வுப் பொறிமுறை” மத்தியஸ்த பயிற்சி கருத்தரங்கு

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பில் "மாற்றுத் தீர்வுப் பொறிமுறை" மத்தியஸ்த பயிற்சி கருத்தரங்கும் மற்றும் அனுபவப் பகிர்வு கலந்துரையாடலும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா…
Read More...

தாய்வானில் சக்தி வாய்ந்த நில அதிர்வு!

தாய்வான் நாட்டின் ஹுவாலின் (Hualien) பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை சக்தி வாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. குறித்த நில அதிர்வு 6.3 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாக…
Read More...