Browsing Tag

Dan Tamil News

13 வருடங்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் யானைகள் கணக்கெடுப்பு

13 வருடங்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. அனைத்து வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் ராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின்…
Read More...

வர்த்தக நிலைய உரிமையாளருக்கும் ஊழியருக்கும் தகராறு : ஒருவர் கொலை!

வெள்ளவத்தையிலுள்ள வர்த்தக நிலையமொன்றிற்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வர்த்தக நிலையத்தில் உரிமையாளருக்கும்,…
Read More...

நிலவும் மழையுடனான காலநிலை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து களுகங்கை மற்றும் குடா கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன் சில பகுதிகளுக்கு வெள்ளப் பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
Read More...

வாகன விபத்து: பெண் பலி

இந்தியாவில் சென்னையை அடுத்த உத்தண்டியில், கிழக்குக்கடற்கரை சாலையில், தலைக்கவசம் அணியாமல், ஸ்கூட்டியில் 2 குழந்தைகளுடன் சென்ற தம்பதி நிலை தடுமாறி விழுந்ததில், பின்னால் வந்த அரசு…
Read More...

ரயில் தடம் புரண்டு விபத்து

இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் ரயில் நிலையம் அருகே சபர்மதி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் இருந்து குஜராத்தின்…
Read More...

அதிகரிக்கும் எய்ட்ஸ் நோயாளர்கள்

இலங்கையில் தற்போது எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணரான சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் மக்கள் தொகையில் 0.03 எய்ட்ஸ்…
Read More...

ஏறாவூர் ஸ்ரீ பத்திர காளி அம்பாள் ஆலய பூ மிதிப்பு சடங்கு

பேரருள் நிறை ஏறாவூர் அன்னை ஸ்ரீ பத்திர காளி அம்பாள் ஆலய பூ மிதிப்பு விழா இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது. மட்டக்களப்பு ஏறாவூரில் அமைந்துள்ள ஸ்ரீ பத்திர காளி அம்பாளின் ஆலய வருடாந்த…
Read More...

சர்க்கரை நோயாளிகள் குடிக்கவேண்டிய பானங்கள்

சர்க்கரை நோயாளிகள் குடிக்கவேண்டிய பானங்கள் 🔴சர்க்கரை நோய் என்பது ஒரு நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனையாகும். இது இரத்த சர்க்கரை (குளுக்கோஸ்) அளவு அதிகரிக்கும் போது ஏற்படுகிறது. இரத்த…
Read More...

யாழ்.கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய பெருவிழா

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கப்பலேந்தி மாத ஆலய வருடாந்திர திருவிழா கடந்த வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. புனித பிரான்சிஸ் சவேரியார் குருத்துவக்…
Read More...

வீடுகளில் கைகுழந்தையுடன் சென்று யாசகம் செய்வது போல் நடித்து திருடும் பெண்கள்

இந்தியாவில் ஈரோடு மாவட்டம் தயிர்பள்ளம் கிராமப் பகுதியில் உள்ள வீடுகளில் கைக்குழந்தைகளுடன் யாசகம் கேட்பது போல் நடித்துஇ பொருள்களைத் திருடிச்சென்ற பெண்களை சிசிடிவி காட்சிகளைக்கொண்டு…
Read More...