Browsing Tag

Dan Tamil News

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு கோரி களமிறங்கினார் முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சர்

-யாழ் நிருபர்- எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக "காஸ் சிலிண்டர்"சின்னத்தில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு கோரி யாழ் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம்…
Read More...

கிழக்கு மக்களின் அபிலாசைகளை குழிதோண்டி புதைக்கும் எந்தவொரு ஒப்பந்தத்தினையும் எதிர்ப்போம்

முஸ்லிம் மக்களின் அதிலும் குறிப்பாக கிழக்கு மக்களின் அபிலாசைகளை குழிதோண்டிப் புதைக்கும் எந்தவொரு ஒப்பந்தத்தினை யார் மேற்கொண்டாலும் அது ராசா என்றாலும் எதிர்ப்போம் என அக்கரைப்பற்று…
Read More...

மக்கள் தேசிய மக்கள் சக்தியுடனே உள்ளனர்

கொள்கை அடிப்படையிலான அரசியலே நாட்டுக்கு அவசியம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வெள்ளவத்தை - மாணிக்க விநாயகர் ஆலயத்தில் இன்று சனிக்கிழமை…
Read More...

இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனினால் சமூக சேவை செயற்பாடுகளுக்கான பொருட்கள் வழங்கி வைப்பு

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு முச்சக்கர வண்டி நலன்புரிச் சங்க நிர்வாகிகளினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இலவச சமூக சேவை செயற்பாடுகளுக்கான கூடாரம், கதிரைகள், ஒலிபெருக்கி உள்ளிட்ட…
Read More...

ஐஸ் போதைப் பொருட்களுடன் இருவர் கைது

கல்முனை நகரில் உள்ள விடுதி ஒன்றில் 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் ரக போதைப் பொருட்களுடன் கல்முனை விசேட அதிரடிப் படையினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுராதபுரத்தைச் சேர்ந்த…
Read More...

செரிமான கோளாறு அறிகுறிகள்

செரிமான கோளாறு அறிகுறிகள் ⭕நாம் என்னதான் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டாலும், அவை ஒழுங்காக செரிமானம் ஆகவில்லை என்றால், பல உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். ஆகவே தான் நல்ல…
Read More...

150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழைவீழ்ச்சி

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இலங்கைக்கு அருகே வளிமண்டலத்தில்…
Read More...

இளம் கடின பந்து கிரிக்கட் வீரர்களுக்கான கிரிக்கட் சுற்றுப்போட்டி

மட்டக்களப்பு மாவட்டத்தின் முதன்முறையாக 21 வயதுக்குட்பட்ட இளம் கடினப் பந்து கிரிக்கட் வீரர்களுக்கான பட்டி பிங் பட்ச் (Batti Big Bash) ஜூனியர் ரி20 கிரிக்கட் சுற்றுப்போட்டியொன்றை…
Read More...

அலி ஸாஹிர் மௌலானாவுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவுக்கு  எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் கடிதத்தை ஜனாதிபதி சட்டத்தரணியும், ஸ்ரீலங்கா…
Read More...

ஸ்ரீ மஹா போதியில் வழிபாடுகளில் ஈடுபட்டார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று சனிக்கிழமை காலை அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதிக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். அங்கு வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் அவர், தேரர்களிடம் ஆசிபெற்றுக்…
Read More...