Browsing Tag

Dan Tamil News

பூசணி விதை பயன்கள்

பூசணி விதை பயன்கள் ⭕தற்போது மக்கள் தங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நட்ஸ்களையும் விதைகளையும் தங்களின் தினசரி உணவில் சேர்த்து வருகிறார்கள். இதில் நட்ஸ்களைப் பற்றி பல கட்டுரைகளில்…
Read More...

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு

இந்தியாவில் உளுந்தூர்ப்பேட்டை அருகே மரத்தின் மேலே ஏறி கிளைகளை வெட்டும்போது இரும்புக் கைப்பிடியால் ஆன அரிவாள் உயர் அழுத்த மின்கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட பெண்…
Read More...

நவமங்கை நிவாச இயக்குனருக்கு சர்வதேச சாதனையாளர் விருது

-யாழ் நிருபர்- நவமங்கை நிவாச இயக்குனர், சமூகசேவகி சுவர்ணா நவரத்தினம் மற்றும் சமூக சேவையாளரும் வைத்தியருமான கணேசவேல் ஆகியோருக்கு சர்வதேச சிறந்த சாதனையாளர் விருது நேற்றையதினம் ஞாயிற்று…
Read More...

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

மொரட்டுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லுணாவ சந்திக்கு அருகில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்று கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

லொறி ஒன்று ரயிலில் மோதி கோர விபத்து

கொஸ்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹா இந்துருவ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்துருவ…
Read More...

வாக்கு கேட்டு வந்தால் தாக்குவோம்: எச்சரிக்கும் மக்கள்

மாத்தளை - நாவுல, அடவல கிராம மக்கள் 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கக் கோரி தமது கிராமத்துக்கு வரும் வேட்பார்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என…
Read More...

புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகள்

புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகள் 🟥உலக அளவில் ஏற்படும் இறப்புகளுக்கான காரணங்களின் பட்டியலில் முக்கிய இடத்தை கொண்டிருப்பது புற்றுநோய். 2020 ஆம் ஆண்டில் 10 மில்லியனுக்கும் அதிகமான…
Read More...

நேரடி விவாதத்துக்கு தயாராகும் வேட்பாளர்கள்!

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 6 வேட்பாளர்களின் பங்கேற்புடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பஃரல் அமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பர்…
Read More...

சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கென்று ஒரு அடையாளம் இல்லை அவர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்

-மட்டக்களப்பு நிருபர்- தற்போதைய நிலையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் இவ் ஜனாதிபதித் தேர்தலில் முக்கியமாக மூன்று வேட்பாளர்கள் களத்தில்…
Read More...

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: களை கட்டும் அறுகம்பை உல்லை பகுதி

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை காரணமாக பொத்துவில் அறுகம்பே பிரதேசம் உல்லாசப் பிரயாணிகளால் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.இதனால் அருகம்பே வளைகுடா கடற்கரையை ஒரு முக்கிய…
Read More...