Browsing Tag

Dan Tamil News

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு இம்முறை 27 அங்குலம் நீளமானது எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் இன்று செவ்வாய்…
Read More...

கட்சியிலிருந்தும் பதவிகளிலிருந்தும் எச்.எம்.எம்.ஹரீஸ் நீக்கம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீட உறுப்புரிமையில் இருந்தும், பிரதித் தலைவர் பதவியிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் நீக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சித்…
Read More...

வவுனதீவில் நெல்களஞ்சியசாலையை சேதப்படுத்திய காட்டு யானை

மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கரவெட்டி கிராமத்தில் புகுந்த காட்டு யானைகள் தனியாருக்கு சொந்தமான நெற்களஞ்சியசாலை ஒன்றை உடைத்து சேதப்படுத்தி உள்ளது. வவுனதீவு…
Read More...

மட்டக்களப்பு ஆயித்தியமலை சதாசகாயமாதா திருத்தலத்தின் திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல்

-மட்டக்களப்பு நிருபர்- வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு ஆயித்தியமலை சதாசகாயமாதா திருத்தலத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று…
Read More...

நிந்தவூரில் யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

-சம்மாந்துறை நிருபர்- நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அல்லிமூலை மல்கமபிட்டி வீதியில் யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் இச் சம்பவம் இன்று…
Read More...

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- கந்தேகெதர புஸ்ஸல்லாவ பகுதியில் உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்…
Read More...

க்ளப் வசந்த கொலைச் சம்பவம் : நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

க்ளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களையும், எதிர்வரும் செப்டம்பர் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல…
Read More...

வாழைத்தண்டு நன்மைகள்

வாழைத்தண்டு நன்மைகள் 🟢பொதுவாக வாழைமரத்தில் இல்லை, காய், பூ, தண்டு என அனைத்தும் உண்ணக்கூடியதாகும். செடியின் தண்டுப்பகுதி சாப்பிடுவதற்கு எவ்வளவு ருசியாக இருக்கிறதோ, அவ்வளவு சத்துக்கள்…
Read More...

மட்டு.வின்சென்ட் பாடசாலை பரிசளிப்பு

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலையின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் பாடசாலை குறொவ்…
Read More...

தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத பெண் குழந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - முருசாவில் பகுதியில் தாய்ப்பால் புரைக்கேறியதன் காரணமாக மூன்று மாத பெண் குழந்தையொன்று உயிரிழந்தது. குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த வேளையில் குறித்த…
Read More...