Browsing Tag

Dan Tamil News

பிரியாணி உட்கொண்ட 3 மாணவர்கள் உயிரிழப்பு!

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் பழுதடைந்த பிரியாணியை உட்கொண்ட 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அனகாபள்ளி மாவட்டம்…
Read More...

மட்டக்களப்பு திருப்பெருந்துறையில் மரநடுகை!

-மட்டக்களப்பு நிருபர்- உலகத்தன்மம் சமூக அமைப்பின் மண்முனை வடக்கு பிரிவின் ஏற்பாட்டில் மண்முனை வடக்கு பிரிவு திட்ட செயற்பாட்டுக் குழுவின் தலைவியும் கல்வி செயற்பாட்டு அதிகாரியுமான…
Read More...

உயிரைப் பறிக்கும் கொடிய நோய்: பொதுமக்கள் அவதானம்

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் அதிகரிக்கக்கூடிய நிலைமை உள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 34, 906 டெங்கு…
Read More...

ஆசிரியை ஒருவரின் தங்க ஆபரணங்கள் கொள்ளை : இருவர் கைது

பாடசாலை ஆசிரியை ஒருவரின் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஆசிரியை தனது குழந்தையுடன் ஹட்டன் நகரில் பயணித்துக் கொண்டிருந்த போது ஹட்டன்…
Read More...

ஹரின் – மனுசவிற்கு வழங்கப்பட்ட பதவிகளுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுச நாணயக்கார ஆகியோருக்கு ஜனாதிபதி ஆலோசகர் பதவி வழங்கப்பட்டமைக்கு எதிராகத் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு…
Read More...

14 வயது சிறுமி கர்ப்பம் : கோயில் பூசாரிக்கு 40 ஆண்டுகள் சிறை!

இந்தியா - திருப்பூரில் 14 வயது சிறுமியைத் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய கோயில் பூசாரிக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக…
Read More...

எஞ்சிய 12 மில்லியன் ரூபாவை செலுத்தினார் மைத்திரிபால சிறிசேன

ஏப்ரல்21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எஞ்சிய 12 மில்லியன் ரூபாவை முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன செலுத்தியுள்ளார். குறித்த தொகையைக் கடந்த 16ஆம் திகதி செலுத்தியுள்ளதாக…
Read More...

ஒரு ஓவரில் 39 ஓட்டங்களைப் பெற்று சாதனை!

இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் ஒரு ஓவரில் அதிக ஓட்டங்களைப் பெற்ற அணி என்ற சாதனையை சமோவா அணி தம்வசப்படுத்தியுள்ளது. இந்த சாதனையைப் படைப்பதற்காக சமோவா அணியின் துடுப்பாட்ட வீரர்…
Read More...

போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது

ஒரு கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் பிலியந்தலை பகுதியில் வைத்து குறித்த…
Read More...

60 வருடங்கள் நிறைவேறாத எதிர்பார்ப்புக்கு கிடைத்தது தீர்வு: அமைச்சர் டக்ளஸ்

-யாழ் நிருபர்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மக்கள் நலன்கருதிய செயற்பாடுகளின் மற்றுமொரு செயற்பாடாக கிளிநொச்சி ஸ்கந்தபுரம் கண்ணாபுரம் வீதியின் புனரமைப்பு பணிகள் 60 வருடங்களின் பின்னர்…
Read More...