Browsing Tag

Dan Tamil News

வைத்தியரின் அலட்சியத்தினால் தனது குழந்தை இறந்து விட்டதாக தந்தை முறைப்பாடு : வவுனியாவில் சம்பவம்!

-வவுனியா நிருபர்- வவுனியா வைத்தியசாலை வைத்தியர் ஒருவரின் அலட்சியத்தினால் தனது குழந்தை பிறந்து இறந்துள்ளதாக குழந்தையின் தந்தையினால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு…
Read More...

கஞ்சா விற்பனை செய்த இளைஞர்கள் 2 பேர் கைது

இந்தியாவில் செங்கல்பட்டு மாவட்டம் வல்லம் பகுதியில் கஞ்சா விற்றதாக கூறி, இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்தனர். தங்களை பார்த்ததும் பாழடைந்த பங்களா ஒன்றின் சுவர் ஏறி குதித்து இருவரும்…
Read More...

ரயில் மோதி இருவர் உயிரிழப்பு

இந்தியாவில் அரியலூர் அருகே, ரயிலில் அடிபட இருந்த தந்தையை காப்பாற்ற முயன்ற மகளும் ரயில் மோதி இறந்தார். மாற்றுத்திறனாளியான பிச்சைபிள்ளை, தனது இளைய மகள் தேவியை திருச்சியில் உள்ள…
Read More...

காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவர்கள்

இந்தியாவில் திருவண்ணாமலை மாவட்டம், மோட்டூர் மலைகிராமத்தில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுவர்களில் ஒரு சிறுவனின் உடல் கரை ஒதுங்கிய நிலையில், மற்றொரு சிறுவனை…
Read More...

கல்லால் தாக்கப்பட்டு பெண் கொலை

பொரளை கலபிடமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெவங்கம பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பணத் தகராறு காரணமாக குடும்பத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது நபர் ஒருவர் தனது…
Read More...

எம்பொக்ஸ் நோயை எதிர்கொள்ள இலங்கை தயார்

கடந்த வருடங்களில் இருந்ததை விடக் குரங்கு காய்ச்சலை எதிர்கொள்வதற்கு இலங்கை தற்போது சிறந்த முறையில் தயாராகி வருவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இன்று புதன் கிழமை நாடாளுமன்றத்தில்…
Read More...

தனியாக கூட்டம் நடாத்தினார் பொன்சேகா

ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சமூக ஊடகங்களில் மக்கள் கூட்டம் இல்லாத தேர்தல் பிரசாரம் தொடர்பான காணொளி ஒன்று பரவியதற்கு தனது பிரச்சார முயற்சிகள் உண்மையானவை என…
Read More...

சஜித் அமைச்சராக இருந்த போது தான் ஈஸ்டர் தாக்குதல் நடந்தது, அப்போது அவர் ஏன் நீதியை நிலைநாட்டவில்லை?

சஜித் அமைச்சராக இருந்த போது தான் ஈஸ்டர் தாக்குதல் நடந்தது, அப்போது அவர் ஏன் நீதியை நிலைநாட்ட வில்லை, என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி தலைவர் அன்வர் எம். முஸ்தபா கேள்வி எழுப்பியுள்ளார்.…
Read More...

நாமலின் முதலாவது கூட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் அனுராதபுரத்தில் இன்று புதன் கிழமை நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…
Read More...

ஈரானில் கோர விபத்து : பாகிஸ்தானிய யாத்ரீகர்கள் 35 பேர் உயிரிழப்பு

ஈரானில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 35 பாகிஸ்தானிய யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இந்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்தச்…
Read More...