Browsing Tag

Dan Tamil News

மருந்து நிறுவனத்தில் வெடி விபத்து: பலி எண்ணிக்கை 17ஆக உயர்வு

இந்தியாவின் ஆந்திராபிரதேசத்தில் உள்ள மருந்து நிறுவனமொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்வடைந்துள்ளது. ஆந்திராபிரதேசத்தில் உள்ள மருந்து நிறுவனமொன்றில்…
Read More...

பாம்பை கடித்தே கொன்ற ஒரு வயது குழந்தை

இந்தியாவில் பிகாரில் ஒரு வயது குழந்தை கடித்து, பாம்பு இறந்து போனது கிராம மக்களை வியப்படையச் செய்தது. பிகாரின் கயா மாவட்டத்தில் ஃபதேபூர் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் குமார் என்பவரின் ஒரு…
Read More...

இயற்கை எரிவாயு விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் டபிள்யு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.91 அமெரிக்க டொலராக…
Read More...

தனியாக வசித்து வந்த பாட்டி கொலை: பேரன் உட்பட 3 பேர் கைது

இந்தியாவில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அதிக பணம் சேமித்து தனித்து வசித்து வரும் பாட்டி, செலவிற்கு பணம் தராததால் ஆத்திரத்தில் பங்காளி உறவுமுறை பேரன் கொலை செய்தது பொலிஸார் விசாரணையில்…
Read More...

உள்ளூராட்சி தேர்தல் குறித்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் திட்டமிடப்பட்ட வகையில் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படாமையினூடாக அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உத்தரவிடக் கோரி…
Read More...

காதல் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணின் தாயை கத்தியால் குத்திய இளைஞர் கைது

இந்தியாவில் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே காதல் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணின் தாயை சரமாரியாக கத்தியால் குத்திய காதலனை பொலிஸார் கைது செய்தனர். கொசவன்பேட்டை…
Read More...

முஸ்லிம் காங்கிரஸ் செயற்பாட்டாளர்கள் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் யு எல் எம் என் முபின் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் செயற்பாட்டாளர்கள் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள், பிரதேச மட்ட…
Read More...

வவுனியாவில் வாகன விபத்து : ஒருவர் படுகாயம்!

வவுனியா விளக்கு வைத்த குளம் ஏ-9 வீதியில் நேற்று புதன் கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ஹையேஸ் ரக வாகனமும்,…
Read More...

மாங்காடு கட்டுப்பிள்ளையார் ஆலய தேரோட்டம்

-களுவாஞ்சிக்குடி- மட்டக்களப்பு செட்டிபாளையம் மாங்காடு மத்தியிலே கோயில் கொண்டு மூர்த்தி தலம் தீர்த்தம் என்பன ஒருங்கே அமையப்பெற்று மட்டக்களப்பு தமிழகத்தில் தேரோடும் பெரும் பதிகளில்…
Read More...

6 மாதங்களாக காணாமல் போயிருந்த பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் மீட்பு!

-செ.திவாகரன்- நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்த கோனப்பிட்டிய சீனாக்கொலை தோட்டத்தில் கொன்று  புதைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் நேற்று புதன்கிழமை தோண்டி எடுக்கப்பட்டது.…
Read More...