Browsing Tag

Dan Tamil News

ஏறாவூருக்கு வருகை தரவுள்ளார் ஜனாதிபதி

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூருக்கு நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு வருகை தரும் ஜனாதிபதி அங்கு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக…
Read More...

இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் இணைந்த தமிழ் மாணவன்

இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் மன்னார் பாடசாலை மாணவன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். பல வீரர்களை தேசிய அணிக்கு அனுப்பிய புனித சவேரியார் தேசிய பாடசாலை மீண்டும் ஒரு வீரரை 17…
Read More...

அசைவத்துடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்

அசைவத்துடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் 💢அசைவ உணவுகளுடன் இந்த உணவுகளை ஒருபோதும் இணைக்கக்கூடாது என சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். நம்மில் பெரும்பாலானோர் அசைவ உணவுகளை விரும்பி…
Read More...

சிந்துஜாவின் மரணத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் வைத்தியர் பணியிடை நீக்கம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரியான இளம் குடும்ப பெண் ஒருவரின் மரணத்துடன்…
Read More...

ரணில் விக்கிரமசிங்ஹ சந்தேகத்திற்கு இடமின்றி வெற்றியீட்டுவார்: மனுஷ நாணயக்கார

வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் சிலர் முன்கூட்டியே வெற்றி பெற்றாலும், ரணில் விக்கிரமசிங்ஹ சந்தேகத்திற்கு இடமின்றி செப்டம்பர் 21 ஆம் திகதி வெற்றியீட்டுவார் என தொழில் மற்றும் வெளிநாட்டு…
Read More...

எரிபொருள் நிலையத்தில் தாக்குதல் : CCTV காணொளி

-யாழ் நிருபர்- நெல்லியடி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று புதன் கிழமை இரவு 11.30 மணியளவில் மது போதையில் வந்த ஒருவர் அங்கு பெற்றோல் நிரப்பும் பணியில் ஈடுபட்ட…
Read More...

பாடசாலைகளில் AI திட்டம்

தெரிவு செய்யப்பட்ட 100 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களின் பங்கேற்புடன் ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவை மாணவர் முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்…
Read More...

காணாமல் போனோர்களின் உறவினர்கள் ஓ.எம்.பி முன்னிலையில் சாட்சியமளிப்பு

காணாமல் போனோர் அலுவலகம் ஊடாக தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் சாட்சியமளிப்பு நிகழ்வு இன்று வியாழக்கிழமை பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. இதில் தம்பலகாமம், கிண்ணியா, கந்தளாய்,…
Read More...

பூ வியாபாரியை கத்தியால் குத்தியவர் கைது

அனுராதபுரம் வாகன தரிப்பிடத்தில் பூ விற்பனை செய்து கொண்டிருந்த 33 வயதுடைய நபரை கத்தியால் குத்தி காயப்படுத்திய மற்றுமொரு பூ விற்பனையாளர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக உடமல்வ…
Read More...

IMF ஒப்பந்தத்தை மாற்ற முயற்சித்தால் நாட்டுக்கு கிடைக்கவுள்ள பணத்தை இழக்க நேரிடும்

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துள்ள உடன்படிக்கை தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என சில ஜனாதிபதி வேட்பாளர்கள் மேடைகளில் கூறிய போதிலும், அவ்வாறு…
Read More...