Browsing Tag

Dan Tamil News

இளம் குடும்பஷ்தர் எடுத்த தவறான முடிவு

-மூதூர் நிருபர்- திருகோணமலை , ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிச்சேனை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக…
Read More...

ஜேர்மனியில் கத்திக்குத்து: 15 வயது சிறுவன் கைது

ஜேர்மனியின் மேற்கு நகரான சோலிங்கனில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் 15 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜேர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தத்…
Read More...

திருகோணமலை வளங்களை சூரையாடாத ஒருவருக்கு வாக்களிப்போம்: சுகத் பிரசாந்த

-கிண்ணியா நிருபர்- ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் சஜித் பிரேமதாசாவுக்கு எல்லோரும் உதவி செய்ய வேண்டும் என்று தீர்மானம் எடுத்துள்ளோம் என தேசிய ஐக்கிய நல்லிணக்க முன்னணி கட்சியின் தலைவர் ஏ…
Read More...

ஏழு லட்சம் ரூபாவுக்கு ஏலம் போன மாம்பழம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் முருகன் ஆலயத்தில் நேற்று இடம் பெற்ற ஏழாம் திருவிழாவான மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.…
Read More...

பிரசார நடவடிக்கையில் பொலிஸார் தலையீடு: கஜேந்திரன் வாக்குவாதம்

-அம்பாறை நிருபர்- பொலிஸார் தலையீடு காரணமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரசாரம் இடைநடுவில் கைவிடப்பட்டு தேர்தல் திணைக்களத்தில் முறைப்பாடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
Read More...

சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

-வவுனியா நிருபர்- மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாயான சிந்துஜாவின் கணவர் நேற்று சனிக்கிழமை இரவு தவறான முடிவெடுத்து சாவடைந்துள்ளார். கடந்த மாதம் மன்னார்…
Read More...

மதுபோதையில் பொதுமகனை தாக்கிய பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது

-யாழ் நிருபர்- குறிகட்டுவான் பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை குடித்துவிட்டு மதுபோதையில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொதுமகனை தாக்கிய நிலையில் கைது…
Read More...

முச்சக்கர வண்டி தடம் புரண்டதில் 2 வயது குழந்தை மரணம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கே.கே.எஸ் வீதியால் சுன்னாகத்தில் இருந்து மருதனார்மடம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று தடம்புரண்ட நிலையில் 2 வயதுடைய…
Read More...

இதயம் தெரியும் அளவிற்கு பன்றி கடித்ததால் பெண் பரிதாபமாக உயரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் இதயம் தெரியும் அளவிற்கு பன்றி கடித்ததால் வயோதிபப் பெண் இன்று அதிகாலை வேளை பரிதாபமாக உயரிழந்துள்ளார் நெடுந்தீவு 15ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த…
Read More...

குச்சவெளி பள்ளவக்குளம் விவசாய காணிப் பிரச்சினை சம்மந்தமாக சந்திப்பு

திருகோணமலை குச்சவெளி பள்ளவக்குளம் விவசாயக் காணிப் பிரச்சினை சம்மந்தமாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் மற்றும் திருகோணமலை அரசாங்க அதிபர் திரு. சமிந்த…
Read More...