Browsing Tag

Dan Tamil News

மட்டக்களப்பு மாவட்ட இளம் எழுத்தாளர்களுக்கான இலக்கிய அமர்வு

-மட்டக்களப்பு நிருபர்- புத்தசாசனம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு,கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை கலைக்கழகம், மட்டக்களப்பு மாவட்ட செயலகம் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த…
Read More...

சிகரத்தை 5 வயதில் ஏறிச் சாதனை படைத்த சிறுவன்

ஆசியாவிலேயே குறைந்த வயதில் இந்த கிளிமஞ்சாரோ சிகரத்தைத் தொட்டவர் என்ற சாதனையைப் பஞ்சாபைச் சேர்ந்த 5 வயதான டெக்பீர் சிங் படைத்துள்ளார். தான்சானியாவில் 19,340 அடி உயரத்தில் அமைந்துள்ள…
Read More...

சர்க்கரை நோயாளிகள் பன்னீர் சாப்பிடலாமா

சர்க்கரை நோயாளிகள் பன்னீர் சாப்பிடலாமா 🔷உலகில் பெரும்பாலானோருக்கு சர்க்கரை நோய் உள்ளது. சர்க்கரை நோய் இருந்தால், உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் உணவுகள்…
Read More...

பாடசாலை சேவையில் ஈடுபடும் சாரதிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வு

-அம்பாறை நிருபர்- தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களை ஏற்றி இறக்கும் சாரதிகள் மற்றும் அவர்களது உதவியாளர்களுக்கான விழிப்புணர்வு…
Read More...

இலங்கைக்கு கடத்த இருந்த பீடி இலை பண்டல்கள் மீட்பு

-மன்னார் நிருபர்- இந்நிலையில் பாம்பன் அடுத்த அக்காள் மடம் வடக்கு கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த பீடி இலை பண்டல்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் 5 லட்சத்து…
Read More...

ராஜபக்சக்களின் நூறு திருடர்கள் ரணில் பக்கம்: விமல் ரத்நாயக்க

ராஜபக்சக்களுடன் இருந்த நூற்றுக்கு மேற்பட்ட பாராளுமன்ற திருடர்கள் ரணில் பக்கம் சென்றுள்ள நிலையில் எமது தோழர் அனுர குமார ஜனாதிபதியாக வந்ததும் அவர்களின் அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும்…
Read More...

கற்பிட்டியில் நீரில் மூழ்கி மீனவர் மாயம்

புத்தளம், கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடற்பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாக  கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

இரும்பு சட்டியில் சமைக்கக்கூடாத உணவுகள்

இரும்பு சட்டியில் சமைக்கக்கூடாத உணவுகள் 📌இரும்புச் சட்டியில் உணவு சமைப்பது ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அது உங்கள் உடலுக்கு இரும்புச்சத்தை வழங்குகிறது. ஆனால் இரும்பு…
Read More...

சுவிஸ் நாட்டில் இருந்து வந்தவர் வவுனியா வடக்கில் சடலமாக மீட்பு

-வவுனியா நிருபர்- சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் உள்ள வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று திங்கட்கிழமை சடலமாக…
Read More...

பாம்பு தீண்டி பிரித்தானியப் பிரஜை காயம்

கண்டி , ரங்கல , உடிஸ்பத்துவ பிரதேசத்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கியிருந்த பிரித்தானியப் பிரஜை ஒருவர் பாம்பு தீண்டி காயமடைந்துள்ளார். 55 வயதுடைய பிரித்தானியப் பிரஜை ஒருவரே…
Read More...