Browsing Tag

Dan Tamil News

கடற்றொழில்துறை வேலைவாய்ப்பு : 120 பேர் தென்கொரியா பயணம்

கடற்றொழில்துறையுடன் தொடர்புடைய தொழில் வாய்ப்புக்காக பயிற்சி பெற்ற 120 இலங்கையர்கள் அடங்கிய குழுவொன்று தென்கொரியாவிற்குச் சென்றுள்ளது. அந்த குழுவில் 3 பெண்களும் அடங்குவதாக வெளிநாட்டு…
Read More...

மாலைநேர நடைபயிற்சியின் நன்மைகள்

மாலைநேர நடைபயிற்சியின் நன்மைகள் 🟥நடைப்பயிற்சி என்பது பொதுவாக காலை நடைப்பயிற்சியாகவே கருதப்படுகிறது.. ஆனால், மாலை நேர நடை பல ஆரோக்கிய நன்மைகளைத் தரும் மாலையில் கொஞ்சம் சுறுசுறுப்பாக…
Read More...

முன்னாள் அமைச்சர் பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை

முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகளுக்கான கடூழிய சிறைத் தண்டனையை விதித்துள்ளது. 2010ஆம் ஆண்டு அவர்…
Read More...

ரயிலில் மோதி ஒருவர் உயரிழப்பு

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வஸ்கடுவ பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். மஹவயிலிருந்து…
Read More...

இரவோடிரவாக உடைக்கப்பட்ட ஹற்றன் நஷனல் வங்கியின் ஏ.டி.எம் இயந்திரம்!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்துக்கு அருகில் அமைந்துள்ள ஹற்றன் தேசிய  வங்கியின் (Hatton National Bank) தானியங்கி பணம்…
Read More...

பேருந்தை முந்திச்செல்ல முற்பட்ட நபர் விபத்தில் பலி

கிளிநொச்சி ஏ-9 வீதியின் 155 ஆம் கட்டை பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கனகாம்பிகைக்குளம் பகுதியைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள்சாரதியே இதன்…
Read More...

மகளிர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் – 2024 : போட்டி அட்டவணை!

2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ளது. இலங்கை உட்பட 10 அணிகள் பங்குபற்றும் குறித்த தொடரானது எதிர்வரும் ஒக்டோபர்…
Read More...

திருமலை மறை மாவட்ட ஆயரின் ஆசி பெற்றார் சஜீத் பிரேமதாச

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராகிய சஜித் பிரேமதாச திருகோணமலை மறை மாவட்ட ஆயர் அதி வந்தனைக்குரிய நோயல் இம்மானுவல் ஆண்டகையை சிநேக பூர்வமாக நேற்று…
Read More...

பெண் மருத்துவர் கொலை : சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம்!

இந்தியா கொல்கத்தாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக சந்தேகத்தின் பேரில் கைதான சஞ்சய் ராய் வாக்குமூலம் அளித்துள்ளார். மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர்…
Read More...

யாழில் கார் மோதி முதியவர் உயரிழப்பு

யாழில் கார் மோதி விபத்துக்குள்ளாகிய முதியவர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். இதன்போது அரசடி வீதி, இருபாலை கிழக்கு, இருபாலை பகுதியைச் சேர்ந்த  69 வயதுடையவரே…
Read More...