Browsing Tag

Dan Tamil News

புகைத்தல் மற்றும் மதுபான பாவனை: அதிகரிக்கும் உயிரிழப்புகள்

புகைத்தல் மற்றும் மதுபான பாவனையினால் நாளாந்தம் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் (ADIC) குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் நாளாந்தம் 10…
Read More...

ஓய்வு குறித்த ரொனால்டோவின் அறிவிப்பு

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ எதிர்வரும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் ஓய்வு பெறவுள்ளதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றதைத்…
Read More...

மின்சார வாகனங்களின் இறக்குமதிக்கு வரி விதிப்பு

சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்களின் இறக்குமதிக்கு 100 சதவீதம் வரியை விதிக்கவுள்ளதாக கனடா அறிவித்துள்ளது. இந்த வரி விதிப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து…
Read More...

நல்லைக் கந்தனின் சூர்யோதய திருவிழா!

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் பத்தொன்பதாவது திருவிழாவான சூர்யோதய திருவிழா திருக்கார்த்திகைத் திருவிழா…
Read More...

வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் இரதோற்சவம்

-யாழ் நிருபர்- ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த இரதோற்சவ திருவிழாவானது இன்றையதினம் செவ்வாய்க்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை மூல…
Read More...

ஜனாதிபதியாக எவர் வந்தாலும் எமக்கு எந்த பலனும் இல்லை, நாங்கள் யாருக்கும் ஆதரவும் இல்லை!

-மன்னார் நிருபர்- காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை நாங்கள் கடந்த 15 வருடங்களாக வீதியில் இறங்கி போராடி வருகின்ற நிலையில் இதுவரை எந்த ஜனாதிபதியும் எங்களுக்கு தீர்வை பெற்றுத்…
Read More...

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 08 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

-மன்னார் நிருபர்- இலங்கை கடற்பரப்பினுள் சட்ட விரோதமாக நுழைந்து மீன் பிடித்த நிலையில் தலைமன்னார் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களையும் எதிர்வரும்…
Read More...

டெலிகிராம் செயலிக்குத் தடை?

டெலிகிராம் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகிவருகின்றன. நிதி மோசடி உள்ளிட்ட பல சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதற்கு டெலிகிராம் செயலி அதிகளவில் உதவுவதால்…
Read More...

கம்பஹாவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்திகொல்ல பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக  கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர். கம்பஹா…
Read More...

படகு கவிழ்ந்து விபத்து: இரு இந்திய மீனவர்கள் மாயம்

கச்சத்தீவு அருகில் இந்திய மீன்பிடி படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளார்கள். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்றுள்ளதோடு,  இருவர் கடலிலிருந்து…
Read More...