Browsing Tag

Dan Tamil News

பெண் சர்ச்சையில் சிக்கியுள்ள மற்றுமொரு இலங்கை கிரிக்கெட் வீரர்!

அவுஸ்திரேலியாவில் பெண் கிரிக்கெட் வீராங்கனை ஒருவருக்கு எதிராக “பாரதூரமான ஒழுக்க சீர்கேட்டுடன்” நடந்துகொண்டமை தொடர்பாக, இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் துலீப் சமரவீர, அவுஸ்திரேலிய…
Read More...

சென்னையில் மின்தடை அறிவிப்பு

மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் பஞ்சட்டி, அண்ணாநகர் மேற்கு, ஆவடி ஆகிய பகுதிகளில் குறிப்பிட்ட நேரம் வரை இன்று வெள்ளிக்கிழமை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்…
Read More...

ஜப்பானில் தொடரும் சீரற்ற வானிலை: பலி எண்ணிக்கை அதிகரிப்பு

ஜப்பானில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளதுடன் 80க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் ஷன்ஷான்…
Read More...

மட்டக்களப்பில் இடம் பெற்ற “நீதிக்கான பயணம்” ஓவியக் கண்காட்சி

வடகிழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் இளையோரினால் ஏற்பாடு செய்யப்பட்ட "நீதிக்கான பயணம்" எனும் தொனிப்பொருளிலான ஓவியக் கண்காட்சியொன்று நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பில் இடம் பெற்றது.…
Read More...

எம்பொக்ஸ் தொற்று: 610 பேர் பலி

குரங்கு காய்ச்சல் எனப்படும் எம்பொக்ஸ் தொற்றால் கொங்கோ குடியரசில் இதுவரை 610 பேர் வரை உயிரிழந்ததாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை 17,800ற்கும் அதிகமான…
Read More...

பட்டங்களில் இருந்து மின்சாரம்

வீட்டு உபயோகத்திற்குத் தேவையான மின்சாரத்தை உயரத்தில் பறக்கும் பட்டங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் கொழும்பு…
Read More...

சுற்றுலா தொழில்துறையைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி செயலணி: சஜித்

சுற்றுலா தொழில்துறையைக் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்படும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தங்காலையில்…
Read More...

விஷ ஜந்து தீண்டி குடும்பஸ்தர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- விஷ ஜந்து ஒன்றால் தீண்டப்பட்ட குடும்பத்தலைவர் ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை உயிரிழந்துள்ளார். கைதடி வடக்கு - கைதடியைச் சேர்ந்த இராசையா தர்மசேனன் (வயது-45)…
Read More...

இந்தியா-குஜராத்தில் வெள்ளப்பெருக்கு : 28 பேர் உயிரிழப்பு

இந்தியா-குஜராத்தில் ஏற்பட்டுள்ள மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடும் மழைக் காரணமாக 30,000 இற்கும் அதிகமானவர்கள்…
Read More...

13ஆம் திருத்தச் சட்டத்தை மையப்படுத்திய புதிய அரசியல் யாப்பு : சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்

13ஆம் திருத்தச் சட்டத்தை மையப்படுத்திய புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமாச வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில்…
Read More...