Browsing Tag

Dan Tamil News

எரிபொருளின் விலையில் திருத்தம்?

எரிபொருளின் விலையில் இன்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம்…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
Read More...

சுவிட்சர்லாந்தில் வேகக் கட்டுப்பாட்டு கமெரா தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது

சுவிட்சர்லாந்தின் சுவைஸ் மாநிலத்தில் இம்மன்சே பகுதியில் உள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேகக் கட்டுப்பாட்டு அளவீட்டு உபகரணம் (கமெரா) இனம் தெரியாத நபர்களினால் நேற்று…
Read More...

வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி- ஒருவர் படுகாயம்

வவுனியா - மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா - மன்னார் வீதியில்,…
Read More...

வாகன விபத்தில் இராணுவ சிப்பாய் பலி

இப்பலோகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். 522 காலாட்படை படைத் தலைமையகத்தில் பணியாற்றிய யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த 31 வயதுடைய இராணுவ…
Read More...

பணவீக்கத்தில் வீழ்ச்சி

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் இந்த மாதம் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட…
Read More...

குளவி கொட்டு : நூறுக்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில்

தெனியாய - பட்டிகல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் குளவி கொட்டுக்கு இலக்கான பல மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது 100 பேர் வரை குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில்…
Read More...

மழை பெய்யும் சாத்தியம்

மேல், சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.…
Read More...

சுரங்கப் பாதையில் சிக்கி 3 வெளிநாட்டு தொழிலாளர்கள் பலி

தாய்லாந்தில் சுரங்கப் பாதை ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மூன்று வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்தொழிலாளர்கள் சுரங்கப் பாதையில்…
Read More...

தண்டவாளங்களுக்கு இடையே சிக்கிய பெண்ணின் சாமர்த்தியம்: வைரலாகும் காணொளி

இந்தியாவில் ரயில் தண்டவாளங்களுக்கு இடையே பெண்ணின் கால் சிக்கிக் கொண்ட நிலையில் சாதூர்யமாக செயல்பட்ட பெண் உயிர் தப்பியுள்ளார். தெலங்கானா மாநிலம் விகாராபத் மாவட்டத்தில் உள்ளது நவான்ஹி…
Read More...