Browsing Tag

Dan Tamil News

அஸ்வெசும 6 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்: ரணில்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மேலும் நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரவளையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற…
Read More...

இலங்கை சிறைச்சாலைகளில் 331 பட்டதாரிகள் உள்ளதாக தகவல்

சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் 331 பட்டதாரிகள் உள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். இந்தக்…
Read More...

சாவகச்சேரியில் திறக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் காரியாலயம்

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்டத்திற்கான பிரதான ஜனாதிபதித் தேர்தல் காரியாலயம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் சாவகச்சேரி-மட்டுவிலில் திறந்து வைக்கப்பட்டது. ஜக்கிய மக்கள் சக்தியின்…
Read More...

தொழில் செய்யும் அனைவருக்கும் ஓய்வூதியம் அல்லது ஊழியர் சேமலாப நிதி

தொழில் செய்யும் அனைவருக்கும் ஓய்வூதியம் அல்லது ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பன கிடைக்கும் வகையில் யோசனை முன்வைக்கப்பட உள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு…
Read More...

சங்கு சின்னத்துக்கு ஆதரவளிக்க தீர்மானம்: செல்வம் அடைக்கலநாதன்

-கிண்ணியா நிருபர்- இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை தமிழ் கட்டமைப்பின் சிறந்த முடிவாக பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவளித்து சங்கு சின்னத்தை தீர்மானித்த முடிவு…
Read More...

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சப்பைரதத் திருவிழா

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லயம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் இருபத்து இரண்டாம் நாள் திருவிழாவான சப்பைரதத் திருவிழா நேற்று சனிக்கிழமை…
Read More...

ஐரீஆர் சுவிஸ் தமிழ் வானொலியின் ஏற்பாட்டில் விருது வழங்கும் நிகழ்வு

ஐரீஆர் (ITR) சுவிஸ் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டு 9வது ஆண்டு நிறைவை முன்னிட்டு  2024 ஆம் ஆண்டிற்கான தெரிவு செய்யப்பட்ட பல்துறை கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு நாளை…
Read More...

திருகோணேஸ்வர ஆலயத்தின் கோபுரம் நிர்மாணிக்கப்படும் -திருமலையில் ஜனாதிபதி உறுதி-

திருகோணமலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருக்கோணேச்சர ஆலயத்தின் இதுவரை நிர்மாணிக்கப்படாத கோபுரம் நிர்மாணிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்தார். இந்துக்களின்…
Read More...

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்

எரிபொருட்களின் விலைகளில் இன்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் மற்றும் ஐ. ஓ. சி. நிறுவனம் அறிவித்துள்ளன. இந்த புதிய…
Read More...

பெண் தோழிகள் உயிரிழப்பு

குருணாகல் - வெலிபென்னகஹமுல்ல பிரதேசத்தில் இரண்டு தோழிகள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டதாக வெலிபென்னகஹமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிபென்னகஹமுல்ல பகுதியைச் சேர்ந்த 52…
Read More...