Browsing Tag

Dan Tamil News

பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு வௌ்ளிப்பதக்கம்

பாரிஸ் 2024 பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் சமித துலான் கொடிதுவக்கு வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். 67.03 மீற்றர் தூரம்…
Read More...

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது லேசானது முதல்…
Read More...

மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன்

அவிசாவளை, கெடஹெத்த பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை மனைவியை கோடரியால் தாக்கி கணவன் கொலை செய்துள்ளான். திவுரும்பிட்டிய, கெடஹெத்த பிரதேசத்தில் வசித்து வந்த 43 வயதுடைய பெண்ணே…
Read More...

கொள்கைகள் அற்ற அரசியல் செயற்பாடுகளே நெருக்கடி நிலைக்குக் காரணம்

கொள்கை ரீதியான அரசியல் செயற்பாடுகள் இன்மையே, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்குக் காரணம் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.…
Read More...

ஹெரோயினுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- கிராதுருகொட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட"பொடி பிந்து" என அழைக்கப்படும் நபர் 3280 மில்லிகிராம் ஹெரோயினுடன் கல்போருயாய பகுதியில் வைத்து நேற்று…
Read More...

மட்டக்களப்பு கன்னன்குடா மகா வித்தியாலயத்தின் 135வது பாடசாலை தின நடைபவனி

-மட்டக்களப்பு நிருபர் க.கிருபாகரன்- மட்டக்களப்பு மாவட்டத்தில் சாதனை படைத்துவரும் கன்னன்குடா மகா வித்தியாலயத்தின் 135 வது பாடசாலை தினத்தை முன்னிட்டு நடைபவனி நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

அரச ஊழியர்களின் வேதனம் 24 – 50 சதவீதம் வரையில் அதிகரிப்புக்கு அனுமதி

அரச ஊழியர்களின் வேதனம் தொடர்பிலான பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளைச் செயற்படுத்த அமைச்சரவை அனுமதி…
Read More...

தங்கம் கடத்தல்: மூன்று இலங்கையர்கள் இந்தியாவில் கைது

தங்க கடத்தல் மோசடியில் ஈடுபட்ட மூன்று இலங்கை பிரஜைகள் இந்தியாவில் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இந்தியாவில் பெங்களூரு நகரிலுள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான…
Read More...

கடலில் மூழ்கிய இஸ்ரேல் பிரஜை உயிருடன் மீட்பு

அறுகம்பே கடலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இஸ்ரேல் பிரஜை ஒருவர் அறுகம்பே பொலிஸ் உயிர் காப்புப் பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளார். இவர் நேற்றைய…
Read More...

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் காயம்

மொனராகலை, நக்கல, குருந்துகொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் காயமடைந்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர். நக்கல, குருந்துகொட…
Read More...