Browsing Tag

Dan Tamil News

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபாய் 65 சதம், விற்பனைப் பெறுமதி 303 ரூபாய் 83 சதம். ஸ்ரேலிங்…
Read More...

இரு குழுக்களுக்கிடையில் மோதல்: ஒருவர் பலி

அனுராதபுரத்தில் நேற்று திங்கட்கிழமை இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் சிலர் காயமடைந்துள்ளதுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அநுராதபுரம்,…
Read More...

கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லொறி

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை பிராந்திய வைத்தியசாலைக்கு அருகில் நேற்று திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி டெவோன் கால்வாயில் கவிழ்ந்து…
Read More...

வாகன விபத்து: 2 பெண்கள் உட்பட 5 பேர் படுகாயம்

இந்தியாவில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தனியார் தொழிற்சாலை பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 2 பெண்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர். சிதம்பரத்தை சேர்ந்த நடராஜன்…
Read More...

சுகாதார பரிசோதகர்கள் போல் பாவனை செய்து பண மோசடி

தம்மை பொதுச் சுகாதார பரிசோதகர்களாக காட்டிக்கொண்டு பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் சிக்க வேண்டாம் என வர்த்தகர்களிடம் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.…
Read More...

தமிழ்ப்பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் சற்றுமுன் வெளியீடு

-யாழ் நிருபர்- தமிழ்த் தேசியப்பொதுக் கட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று செவ்வாய்க்கிழமை சற்று முன் வெளியிடப்பட்டது. கட்டமைப்பின் அலுவலகத்தில் இன்று நண்பகல் 12 மணியளவில் இந்த…
Read More...

சுவர் முதல் கழிவறை வரை அனைத்தும் தங்கத்தினால் ஆன விடுதி

வியட்நாமின் ஹனோய் நகரில் முழுக்க முழுக்க தங்கத்தால் அலங்காரம் செய்யப்பட்ட விடுதி ஒன்று தற்போது பிரபல்யம் அடைந்து வருகின்றது. டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் என்ற இந்த விடுதியின் சுவர்கள்…
Read More...

திருச்சியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த மருத்துவர் கைது

இந்தியாவில் திருச்சியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த மருத்துவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சியில் கடந்த 6…
Read More...

மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

இந்தியாவில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கோயில் திருவிழாவில் சீரியல் லைட் போடும்போது மின்சாரம் தாக்கி 18 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காட்டுக்கா நல்லூர் கங்கையம்மன்…
Read More...

பெண் உட்கொண்ட கருக்கலைப்பு மாத்திரை: மூன்று வருடங்கள் வயிற்றிலிருந்த சிதைந்த கரு

இந்தியா, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில், அறுவை சிகிச்சை செய்து பெண்ணின் வயிற்றிலிருந்த இறந்த சிசுவின் உடல் தசைப்பாகத்தை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இச்சம்பவம்…
Read More...