Browsing Tag

Dan Tamil News

குக்குலே கங்கை நீர்த்தேகத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு

மழையுடனான வானிலை காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேகத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புலத்சிங்கள பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது. இதன்படி, மின் உற்பத்திக்கு…
Read More...

ஹெரோயினுடன் பெண் உட்பட மூன்று பேர் கைது

கொழும்பு, கிராண்ட்பாஸ் மற்றும் மட்டக்குளி ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு…
Read More...

ஆடை விற்பனை நிலையத்தில் திருட்டு: நால்வர் கைது

களுத்துறை, மத்துகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து 53 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்களைத் திருடியதாகக் கூறப்படும் பெண் உட்பட…
Read More...

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

மேற்குவங்க மாநிலம் - கொல்கத்தாவில் அரச மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் வைத்தியர் கடந்த 9ஆம் திகதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.…
Read More...

மட்டக்களப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்தக்கோரி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.…
Read More...

நகத்தை பாதுகாப்பது எப்படி

நகத்தை பாதுகாப்பது எப்படி 🟠நாம் நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் மிகுந்த கவனம் செலுத்துகிறோம். இன்னும் நம்முடைய சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்திலும் தற்போது கவனம் செலுத்தி…
Read More...

விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி

விவசாயிகளினால் விவசாய செயற்பாடுகளுக்காக வாங்கிய அனைத்து பயிர்ச்செய்கைக் கடனையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் படி, குறித்த தகவலை…
Read More...

ஆசிரியர்களுக்கு ஆரம்பமாகவுள்ள புதிய பயிற்சி நெறிகள்

நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய பாடசாலைகளிலிருந்து இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் அளிக்க அரசு அங்கீகாகரம் அளித்துள்ளது.…
Read More...

அநுரவினால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது : சி.வி. விக்னேஸ்வரன்

-யாழ் நிருபர்- தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமரவினால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர்…
Read More...

பதுளை பொது வைத்தியசாலைக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம்

-பதுளை நிருபர்- பதுளை பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அரச மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் பிற மருத்துவ…
Read More...