Browsing Tag

Dan Tamil News

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

படபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹகங்கொட பகுதியில் சிறுவனொருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹகங்கொட அளுத்வல பிரதேசத்தில் வசிக்கும் 5 வயதுடைய சிறுவன்…
Read More...

தனியார் கல்லூரி வளாகத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்

இந்தியாவில் தனியார் கல்லூரியில் குட்டிகளுடன் புகுந்த காட்டு யானைகளை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வனப்பகுதிக்குள் வனத் துறையினர் விரட்டினர். கோவை ஆலந்துறை அடுத்த நல்லூர்வயல்,…
Read More...

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உமாகுமரனுடன் சிறீதரன் சந்திப்பு

பிரித்தானியாவின் முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரும், ஈழத்தமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவருமான உமா குமரனுக்கும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு,…
Read More...

பிரதான போக்குவரத்துச் சங்கங்கள் ரணிலுக்கு ஆதரவு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தங்கள் முழு ஆதரவையும் வழங்குவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம்,…
Read More...

மாதகல் கடலில் படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் மாயம்

-யாழ் நிருபர்- மாதகலில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இளைஞர்கள் பயணித்த படகு இன்று புதன் கிழமை அதிகாலை நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளதுடன்…
Read More...

சில அத்தியாவசியப் பொருட்களுக்கு உச்ச கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்

சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உச்ச கட்டுப்பாட்டு விலைகளை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 162 முதல் 184 ரூபாவாகவும், ஒரு…
Read More...

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் தபால் மூல வாக்களிப்பு

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.…
Read More...

தனியார் பள்ளி பேருந்து புளிய மரத்தில் மோதி விபத்து: 15 க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்

இந்தியாவில் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சிப்காட் அருகே நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நேர சிறப்பு வகுப்பை முடித்த தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற அப்பள்ளி பேருந்து சாலையோர…
Read More...

தனது 10 வயது மகளை பல நாட்களாக பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்-இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில், 10 வயது மகளை பல நாட்களாக பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த தந்தை ஒருவர் இன்று புதன்கிழமை இளவாலை…
Read More...

வாகன விபத்தில் படுகாயமடைந்த மாணவி உயிரிழப்பு

பிபில மொனராகலை வீதியில் கடந்த 27ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த இரு மாணவிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார். துலாஷி கெஷாலா (வயது - 15) என்ற மாணவி உயிரிழந்ததாக…
Read More...