Browsing Tag

Dan Tamil News

தூய்மைப் பணியாளர் வேலைக்கு விண்ணப்பித்த பட்டதாரிகள்

ஹரியானா மாநிலத்தில் அரச அலுவலகங்களில் குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணியாளர் வேலைக்கு 1.2 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி 6,000ற்கும்…
Read More...

கடன் சுமையில் தவிக்கும் சாரதிகளுக்கு ரணில் வழங்கியுள்ள வாக்குறுதி!

நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக கடன் சுமையில் தவிக்கும் சாரதிகளின் கடனை மீளச் செலுத்துதலை மறுசீரமைப்பதற்காக, அரச வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் மூலம் சந்தர்ப்பம்…
Read More...

வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு ஆன்மீக பாதயாத்திரை

வாழைச்சேனை நிருபர் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு எட்டு நாட்களைக் கொண்ட ஆன்மீக…
Read More...

மா இலை பயன்கள்

மா இலை பயன்கள் 🟢பல நூற்றாண்டுகளாக மாமர இலைகள் பண்டிகை மற்றும் அனைத்து சுப நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்படுகிறது, பெரும்பாலும் செழிப்பின் அடையாளமாக வீட்டு நுழைவாயில் அழகான தோரண…
Read More...

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது!

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குளக்கரை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில்…
Read More...

தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் பயணித்தவருக்கு நேர்ந்த கதி!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை சந்தியில் இருந்து சித்தங்கேணி செல்கிற பக்கமாக அண்ணளவாக 150 மீற்றர்கள் தூரத்தில் இடம்பெற்ற மோட்டார்…
Read More...

நுவரெலியாவில் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்

-நுவரெலியா நிருபர்- எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் 9ஆவது ஜனாதிபதித் தேர்தலிற்கான தபால் மூலமான வாக்களிப்புக்கள் நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை ஆரம்பமாகியுள்ள…
Read More...

இலஞ்சம் பெற முயன்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தம்

-யாழ் நிருபர்- பொதுமகன் ஒருவரிடமிருந்து இலஞ்சம் வாங்க முற்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளனர். கிளிநொச்சி விவேகானந்தா நகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர்…
Read More...

வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்

-யாழ் நிருபர்- எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தவகையில் வாக்காள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் யாவும் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் வாக்காளர் அட்டைகள்…
Read More...

டொலரின் பெறுமதியில் மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபாய் 48 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 303 ரூபாய் 70…
Read More...