Browsing Tag

Dan Tamil News

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் நலன் பாதிக்கப்படும்!

கிண்ணியா நிருபர்- தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் நலன் வெகுவாகப் பாதிக்கப்படும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். கடந்த…
Read More...

உணவு ஒவ்வாமையினால் 43 ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி

பாதுக்க  பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றின் 43 ஊழியர்கள்  உணவு ஒவ்வாமை காரணமாக  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர். இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

கிளிநொச்சி மகளீர் கல்லுாரி ஆசிரியை குழந்தைப் பேறின் போது மரணம்

கிளிநொச்சியில் இன்று புதன் கிழமை குழந்தைப் பேறின் போது ஒருவர் உயிர் இழந்துள்ளார். யாழ் மானிப்பாயைச் சேர்ந்த புனித திரேசா பெண்கள் கல்லூரியில் உயிரியல் பாட ஆசிரியராக கல்வி கற்பிக்கும்…
Read More...

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை : சட்டமூலம் ஒருமனதாக நிறைவேற்றம்!

இந்தியாவில் பாலியல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்க வகை செய்யும் சட்டமூலம் மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றக்கட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கினறன. கொல்கத்தா…
Read More...

குடியேற்றவாசிகளுடன் சென்ற படகு கால்வாயில் கவிழ்ந்ததில் 12 பேர் பலி

பிரான்ஸ் கடலோர பகுதியிலிருந்து இங்கிலாந்திற்குள் குடியேற்றவாசிகளுடன் செல்ல முயன்ற படகு ஆங்கில கால்வாயில் கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பத்துபேர் பெண்கள் என…
Read More...

வீட்டில் வளர்க்க வேண்டிய மருத்துவ தாவரங்கள்

வீட்டில் வளர்க்க வேண்டிய மருத்துவ தாவரங்கள் 🌳வீட்டில் வளர்க்கும் சிறந்த மருத்துவ தாவரங்கள் பற்றியும் வீட்டிலேயே எளிதில் வளர்க்கப்படும் செடிகளின் நன்மைகள் மற்றும் சில மருத்துவ…
Read More...

வெனிசுலா ஜனாதிபதியின் சொகுசு விமானம் பறிமுதல்

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு சொந்தமான சொகுசு விமானத்தை அமெரிக்கா, டொமினிகன் குடியரசில் வைத்து பறிமுதல் செய்துள்ளது. இந்த விமானம் மோசடியாக வாங்கப்பட்டு அமெரிக்காவிலிருந்து…
Read More...

திருச்சியில் இருசக்கர வாகனம் திருட்டு

இந்தியாவில் திருச்சி மாவட்டம், துறையூரில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் பணமோ, நகைகளோ இல்லாத நிலையில், வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்…
Read More...

நாட்டின் 9 ஆவது ஜனாதிபதிக்கு தமிழ் பொது வேட்பாளர் ஒரு பாடமாக அமைய வேண்டும்: அரியநேத்திரன்

-மன்னார் நிருபர்- சிதறிக்கிடக்கும் தமிழ் தேசியக் கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் நோக்குடன் தமிழ் பொது வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் களம் இறக்க பட்டுள்ளதாகவும்,இந்த…
Read More...

கிளிநொச்சியில் இலஞ்சம் வாங்க முற்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தம்

கிளிநொச்சியில் பொதுமகனிடம் இலஞ்சம் வாங்க முற்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். கிளிநொச்சி விவேகானந்தா நகர் பகுதியைச் சேர்ந்த நபர் நேற்று செவ்வாய்க்கிழமை …
Read More...