Browsing Tag

Dan Tamil News

சிகரெட்டுக்களுடன் விமான நிலையத்தில் வர்த்தகர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுக்களை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வந்த வர்த்தகர் ஒருவர் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

லாப் எரிவாயு விலையில் மாற்றம்?

செப்டெம்பர் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என லாப் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை, லாப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே பீரிஸ்…
Read More...

தந்தைக்கு பச்சை குத்த வந்த நபர்: 14 வயது மகளை அழைத்து சென்றமை தொடர்பில் விசாரணை

பேருவளை பகுதியில் 14 வயது சிறுமியை தன்னுடன் அழைத்துச் சென்ற பச்சை குத்தும் நபர் தொடர்பில் சிறுமியின் தந்தை செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பேருவளை…
Read More...

தலைக்கு எண்ணெய் வைக்கும்போது கவனிக்க வேண்டியவை

தலைக்கு எண்ணெய் வைக்கும்போது கவனிக்க வேண்டியவை ⚫பொதுவாக எல்லோரும் அடர்த்தியான கூந்தலைப் பெற விரும்புகிறார்கள். ஆனால் அதற்கு உங்கள் தலைமுடிக்கு சரியான கவனிப்பும் அக்கறையும் தேவை.…
Read More...

பஹியங்கல ஆனந்த சாகர தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை: மனுஷ நாணயக்கார

வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை பற்றிய பொய்யான அறிக்கையொன்றை வெளியிட்ட பஹியங்கல ஆனந்த சாகர தேரருக்கு எதிராக முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார சட்ட…
Read More...

தபால் முத்திரை சேகரிப்பவர்களுக்கான அறிவித்தல்!

 2024 ஆம் ஆண்டு உலக தபால் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களின் பங்குபற்றலுடன் தபால் தலை கண்காட்சிப் போட்டியை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம்…
Read More...

திருகோணமலையில் வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவல்

திருகோணமலை இதம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீரா நகர் கிராம சேவகர் பகுதியில் வீடொன்று இன்று செவ்வாய்க்கிழமை தீப்பற்றியதில் முற்றாக எரிந்து நாசமாக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில்…
Read More...

கொடுங்கோலன் கோட்டாவின் சகாக்களைத் தண்டிக்க இத்தேர்தலை பயன்படுத்துங்கள்! – ரிஷாட் பதியுதீன்

கொடுங்கோலன் கோட்டாவின் சகாக்களைத் தண்டிக்க இத்தேர்தலை பயன்படுத்துமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள்…
Read More...

மன்னார் மாவட்டத்தின் வளத்தை பாதுகாக்க கோரி பேரணி

-மன்னார் நிருபர்- 'மன்னார் மாவட்டத்தின் வளத்தை பாதுகாப்போம்' எனும் தொனிப் பொருளில் எதிர்வரும் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மன்னாரில் அமைதி பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண…
Read More...

நமக்காக நாம் தேர்தல் பிரச்சாரம் இன்று வவுனியாவில்

-வவுனியா நிருபர்- பொது வேட்பாளர் அரியநேத்திரனின் நமக்காக நாம் தேர்தல் பிரச்சாரம் இன்று புதன் கிழமை வவுனியாவை அடைந்தது. தமிழ்தேசிய பொதுக்கட்டமைப்பினால் எதிர்வரும்…
Read More...