Browsing Tag

Dan Tamil News

மாணவியைக் கடித்த தெருநாய்

இந்தியாவில் திருத்தணி அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளி வெளியே நின்று கொண்டிருந்த நான்காம் வகுப்பு படிக்கும் மாணவியை தெருநாய் கடித்ததில் அவர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில்…
Read More...

எல்பிட்டிய உள்ளூராட்சி சபை தேர்தல்: கட்டுப்பணம் செலுத்திய பொதுஜன பெரமுன

எல்பிட்டிய உள்ளூராட்சி சபைக்கு போட்டியிட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. எல்பிட்டிய உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்கும் பணி கடந்த 26ஆம் திகதி…
Read More...

வரலாற்றுச் சாதனை படைத்த ரொனால்டோ

கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். நேஷன்ஸ் லீக் போட்டியில் குரோஷியாவுக்கு எதிராக…
Read More...

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் பேச சாணக்கியனுக்கு எந்த அருகதையும் இல்லை

தமிழ் மக்களை முழுமையாக நேசிக்கும் எல்லோரும் ஒன்றிணைந்து தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என வடமராட்சி வடக்கு கடற்தொழில் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் முன்னாள் உபதலைவரான…
Read More...

மன்னாரில் கவனிப்பார் இன்றி கிடக்கும் தனிநாயகம் அடிகளாரின் நினைவுத் தூபி

-மன்னார் நிருபர்- மன்னார் நகர மத்தியில் அமைக்கப்பட்டிருக்கும் தமிழ் வளர்த்த பெருந் துறவியான தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நினைவுத் தூபி காகங்களின் எச்சத்தினால் அசுத்தம்…
Read More...

திடீரென நிறுத்தப்பட்டது நாகைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவை

நாகபட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணத்தில் ஈடுபடும் கப்பலானது நேற்றைய தினம் வியாழக்கிழமை பயணத்தில் ஈடுபடவில்லை. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த சில…
Read More...

சமூக விஞ்ஞான ஆய்வு மைய்யமும் மீனவ பிரதிநிதிகளும் இணைந்து தொடர் பரப்புரை

தமிழ் மக்கள் பொதுச்சபையும் தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளாலும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனுக்கு சார்பான பரப்புரை கோப்பாய்…
Read More...

வவுனியாவில் வாக்குச்சீட்டை பொதுவெளியில் பகிர்ந்த அரசியல் பிரமுகர்

-வவுனியா நிருபர்- இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பிற்கான வவுனியா மாவட்ட…
Read More...

கண்ணிவெடி விபத்தில் நான்கு பணியாளர்கள் படுகாயம்

-யாழ் நிருபர்- முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம்- துணுக்காய் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் நால்வர்…
Read More...

பஸ் விபத்தில் 47 ஊழியர்கள் படுகாயம்

பிபில - லிந்தகும்புர பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை இரவு இரு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஆடை தொழிச்சாலையைச் சேர்ந்த 47 ஊழியர்கள் படுகாயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவிததுள்ளனர்.…
Read More...