Browsing Tag

Dan Tamil News

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதல்?

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தாக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளது.…
Read More...

விவசாயக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட யானைக்குட்டி சுட்டுக்கொலை

கொஹொம்பகடவல தமிமென்னேவ கிராமத்தில் உள்ள 20 அடி ஆழமுடைய விவசாயக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட யானை குட்டியொன்று வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் சுட்டுக்கொலை…
Read More...

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் மூவர் கைது

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படோவிட்ட மற்றும் அத்திட்டிய ஆகிய பகுதிகளில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் 3 சந்தேக நபர்கள் கல்கிஸ்ஸை பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை கைது…
Read More...

இரவு மழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல், சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்…
Read More...

கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு: மரபணு சோதனையில் வெளியானது

கொல்கத்தா அரச மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், மரபணு சோதனையில் சஞ்சய் ராயுடன் ஒத்துப்போவதாகத் தகவல்கள்…
Read More...

விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த முதியவர் இன்றையதினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். அராலி மத்தி, வட்டுக்கோட்டை, கணவத்தை பகுதியைச் சேர்ந்த நடராசா (வயது…
Read More...

பாதுகாப்புத் தரப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பள்ளிவாசல் விடுவிப்பு

அமைச்சர் அலிஸாஹிர் மெளலானா விடுத்த வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாகபாதுகாப்புத் தரப்பின் கட்டுப்பாட்டில் இருந்த காத்தான்குடி ஜாமிஉல் அதர்…
Read More...

குளவி கொட்டு: 7 பேர் வைத்தியசாலையில்

பொகவந்தலாவ - கெர்கஸ்வோல்ட் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெருந்தோட்ட பகுதியில் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களே இவ்வாறு குளவி…
Read More...

யாழ். சங்கானையில் ஒரே இரவில் 3 வீடுகளில் கொள்ளை

யாழ்ப்பாணம் - சங்கானை பகுதியில் ஒரே இரவில் மூன்று வீடுகள் உடைத்து பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சங்கானை தேவாலய வீதியில் உள்ள மூன்று வீடுகள்…
Read More...

பொலிஸ் நிலைய கூண்டில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றவர் மீட்பு

திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலைய கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளதாக பூகொடை…
Read More...