Browsing Tag

Dan Tamil News

யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு எனது செலவில் நினைவுத் தூபி அமைக்கத் தயார் – அங்கஜன் இராமநாதன்

-யாழ் நிருபர்- உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு எனது சொந்தச் செலவில் நினைவுத்தூபி அமைக்கத் தயார் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.…
Read More...

பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் முறைமை: தெளிவுபடுத்திய தேர்தல்கள் ஆணைக்குழு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் முறைமை தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுத் தேர்தல்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.…
Read More...

கருணா அம்மானின் கட்சி வேட்பாளர்கள் மீது பிரபல கட்சியை சேர்ந்தவர்கள் தாக்குதல்!

மட்டக்களப்பில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று திங்கட்கிழமை மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின்…
Read More...

சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கைக்கு நேரடி விமானசேவை

இலங்கையின் சுற்றுலாத்துறையில் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் கட்டுநாயக்கவிற்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான புதிய விமான சேவை நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை…
Read More...

காதலியின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய காதலனுக்கு நேர்ந்த கதி

இரத்தினபுரி பகுதியில் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாகக்கூறி காதலியிடம் பணம் பறித்த காதலனை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரியில் 11 மாதங்களுக்கு…
Read More...

கிராமங்களில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரிப்பு

அநுராதபுரம், நொச்சியாகம பிரதேசத்தில் உள்ள சில கிராமங்களில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் கிராம மக்கள் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர். அநுராதபுரம், நொச்சியாகம பிரதேசத்தில்…
Read More...

தனமல்வில – வெல்லவாய வீதியில் விபத்து: இருவர் காயம்

தனமல்வில - வெல்லவாய வீதியில் கிவுல்ஆர பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். வீதியில் பயணித்த லொறியின் சக்கரமொன்றில் காற்று…
Read More...

யாழ் நல்லூர் பிரதேச சபை ஊழியர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் நல்லூர் பிரதேச சபை ஊழியர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார். சடலமாக மீட்கப்பட்டவர் நல்லூர் பிரதேச சபையில் மேற்பார்வையாளராகக்…
Read More...

நிலவும் சீரற்ற காலநிலை: வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மத்திய மலைநாட்டின் பல பகுதிகளில் வாகனங்களைச் செலுத்தும் போது அவதானத்துடன் செலுத்துமாறு பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். பொலிஸ் ஊடகப்…
Read More...