Browsing Tag

Dan Tamil News

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இருவர் கைது

இரு வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின்போது உள்நாட்டு துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர்கள் இருவர் நேற்று சனிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

அத்துமீறிய 23 மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் - நெடுந்தீவை அண்மித்த கடற்பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 23 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, சந்தேக நபர்கள்…
Read More...

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு…
Read More...

தேர்தல் முறைப்பாடுகள் மேலும் அதிகரிப்பு

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி கடந்த செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் நேற்று வரை பாராளுமன்ற தேர்தல்…
Read More...

நல்ல தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

இரவில் குறைந்தது ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குவது உடல்நலனுக்கு மிகவும் அவசியம் இந்தநிலையில், இரவில் சிறந்த தூக்கத்தை பெற முக்கியமான எட்டு வழிகளை பற்றி விரிவாக பார்ப்போம். 1.…
Read More...

நிதி மோசடி செய்து நாட்டை விட்டுத் தப்பிச் சென்றவர் ஒரு வருடத்தின்பின் கைது!

குருநாகல் பகுதியில் பிரமிட் நிதி நிறுவனம் ஒன்றை நடாத்தி வைப்பாளர்களிடம் 1,100 மில்லியன் ரூபாய் மோசடி செய்து நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

அமைச்சு பதவிக்காக சுமந்திரன் தமிழ் மக்களை அடகு வைக்க வேண்டாம் – மிதிலைச் செல்வி

-யாழ் நிருபர்- தமிழ் மக்கள் தமக்கான அரசியல் தீர்வை எதிர்பார்க்கிறார்களே அல்லாமல் அமைச்சர் பதவிகளை எதிர்பார்க்கவில்லை, என தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற வேட்பாளர் மிதிலைச் செல்வி…
Read More...

கிண்ணியாவில் குளமொன்றில் பூத்துக்குலுங்கும் வசந்தகால பூக்கள்!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேச செயலாளர் பகுதியில் உள்ள துவரங்குளத்தை நோக்கி மக்கள் படை எடுக்கின்றனர். குறித்த பகுதியில் குளம் ஒன்றில் அதிகளவான பூக்கள்…
Read More...

ரங்காவை கைது செய்யும் முயற்சிக்கு தொடர்ந்தும் தடை நீடிப்பு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள தடையுத்தரவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடித்து மேன்முறையீட்டு நீதிமன்றம்…
Read More...

இன்றுடன் பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நிறைவு!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகின்றது. கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி முதல் தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கை கட்டம்…
Read More...