Browsing Tag

Dan Tamil News

ரணில் உள்ளுராட்சி தேர்தலை ஒத்திவைத்தமை அரசியல் கருக்கலைப்பு ஆகும் – டலஸ் அழகப்பெரும

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளுராட்சி தேர்தலை ஒத்திவைத்தமையானது கூட்டு ஊழல் மற்றும் பொருளாதார கொலையின் பின்னரான அரசியல் கருக்கலைப்பு, என சுதந்திர மக்கள் காங்கிரஸ் தலைவர் டலஸ்…
Read More...

காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.வரணி பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான கோகிலான் தவராசா (வயது 60) என்பவரே இவ்வாறு…
Read More...

மது போதையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்தது

மது போதையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் கைகலப்பாக மாறியதில் 37 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம் - இப்பலோகம வளவுவேகம பாடசாலை அருகில்…
Read More...

நுவரெலியாவில் மாவா போதைப் பொருள் வைத்திருந்தவர் கைது

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா உடப்புசல்லாவ பிரதான வீதியில் விக்டோரியா பூங்கா பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக உள்ள கடையொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மாவா போதைப்பொருளை விற்பனை…
Read More...

ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்…
Read More...

சிரியா உள்நாட்டுப் போர் விடயத்தில் அமெரிக்கா தலையிடாது

சிரியாவை கிளா்ச்சியாளா்கள் கைப்பற்றியுள்ள நிலையில் சிரியா உள்நாட்டுப் போர் விடயத்தில் அமெரிக்கா தலையிடாது என்று அந்நாட்டு ஜனாதிபதியாகத் தோ்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்…
Read More...

கஞ்சாவுடன் இளைஞர் கைது

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் - வேரம் பகுதியில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை 3 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மூளாய்…
Read More...

இந்தியாவில் வெடிகுண்டு மிரட்டல்: தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள்

இந்தியாவில் டெல்லியில் உள்ள 44 பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மின்னஞ்சல்கள்…
Read More...

பாடசாலை உபகரணங்களுக்கான வரிகளை குறைக்க கோரிக்கை

பாடசாலை உபகரணங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள வரிகளை குறைக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை மாணவர்களும்…
Read More...

மூளாயில் கசிப்புடன் சந்தேக நபர் கைது

-யாழ் நிருபர்- யாழ் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் - வேரம் பகுதியில் ஒரு போத்தல் கசிப்புடன் சந்தேக நபரான 24 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை கைது…
Read More...