Browsing Tag

Dan Tamil News

மட்டக்களப்பு குருக்கள்மடம் கிருஷ்ணர் ஆலயத்தில் திருப்பாவை தீர்த்தோற்சவம்

மட்டக்களப்பு குருக்கள்மடம் கிருஷ்ணர் ஆலயத்தில் திருப்பாவை தீர்த்தோற்சவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. முக்கிய விரதங்களுள் ஒன்றாக கருதப்படுகின்ற திருப்பாவை விரதம், கடந்த…
Read More...

புனித ஹஜ் யாத்திரைக்காக 3,500 இலங்கையர்களை அனுப்புவதற்கு ஒப்பந்தம்!

இந்த வருடத்திற்கான புனித ஹஜ் யாத்திரைக்காக 3,500 இலங்கையர்களை அனுப்புவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. சவுதி அரேபியா - ஜெட்டாவில் உள்ள அசிலா விருந்தகத்தில் வைத்து இந்த…
Read More...

கணபதி அறக்கட்டளை நான்காம் ஆண்டு நிறைவு நாள்

கணபதி அறக்கட்டளை நான்காம் ஆண்டு நிறைவு நாள் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தி பிள்ளையார் திருமண மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. கணபதி அறக்கட்டளை நிர்வாகியும். ஸ்தாபகருமான…
Read More...

பொங்கல் பொதிகள் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- ஏரிசி (ATC) கல்வி நிறுவனத்தில் கல்வி கற்று 1985 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களால், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பொங்கல் பொதி வழங்கும்…
Read More...

ஈழம் நிசான் அறக்கட்டளையால் 725 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

-யாழ் நிருபர்- ஈழ நிசான் அறக்கடையால் 725 மாணவர்களுக்கு, 7 இலட்சத்து 75ஆயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் இன்றையதினம்  ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன. யாழ்ப்பாணம் -…
Read More...

மூதூரில் மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை

மூதூர் - கடற்கரைச்சேனையில் மக்களுடைய காணிகளை பரகும்பா கடற்படை முகாமிற்காக சுவீகரிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மூதூர் பிரதேச செயலாளர்…
Read More...

வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் உள்ள தாயிப் நகர் கோயிலடி வைத்தியசாலை வீதி மோசமடைந்து காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த வீதி அண்மையில்…
Read More...

யாழ்ப்பாணத்தில் கடல் தொழிலுக்கு சென்ற மீனவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில், நேற்று சனிக்கிழமை மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். குருநகர் பகுதியை சேர்ந்த அல்போன்சோ…
Read More...

அம்பாறையில் ஆரம்பிக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்வு

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்தின் கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நிந்தவூர் பிரதேச சபை வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிந்தவூர் பிரதேச…
Read More...

யாழில் ஒன்றரை வயதுக் குழந்தைக்கு எமனான கச்சான்

யாழ்ப்பாணத்தில் ஒன்றரை வயதுக் குழந்தை கச்சான் பருப்பு புரையேறியதால் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளது. இச்சம்பவத்தில் சுன்னாகம், ஐயனார் வீதி பகுதியை சேர்ந்த சசிதரன் டனியா என்ற…
Read More...