Browsing Tag

Dan Tamil News

மட்டு.ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில், 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில்…
Read More...

யாழில் ஆரம்பமாகிய உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி

நெதர்லாந்து தூதரகத்துடன் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இணைந்து நடாத்தும் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் ஆரம்பமாகியது.…
Read More...

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்

-யாழ் நிருபர்- மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…
Read More...

பரீட்சை எழுதிய 319,284 மாணவர்களில் 51,244 மாணவர்கள் சித்தி!

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில், கிட்டத்தட்ட 16.05 வீதமான மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட பரீட்சை…
Read More...

கொத்துக்குளத்து முத்து மாரியம்மன் ஆலய பொங்கல் விழா

மட்டக்களப்பு கொத்துக்குளத்து முத்து மாரியம்மன் ஆலய வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் பொங்கல் விழா இடம்பெற்றது. கால்நடை உற்பத்தி அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில்…
Read More...

சட்டவிரோத மதுபானசாலை சுற்றிவளைப்பு: 4000 மதுபான போத்தல்கள் மீட்பு

கம்பஹா கிரிபத்கொடையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத மதுபானங்களுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா, நாவலப்பிட்டி, கிரிபத்கொடை, போம்புவல,…
Read More...

தென்னை மரங்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் அமுல்

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான தேங்காய் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு தென்னை மரங்களை வெட்டுவதற்கு முன்னர், பிரதேச செயலாளரிடமும், தங்களிடமும் அனுமதி பெற வேண்டும் என தெங்கு…
Read More...

நீண்ட நாட்களாக ரெலிகொம் வயர் மீது விழுந்து காணப்படும் பனை மரம்

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு வத்திராயனில் பனை மரம் ஒன்று ரெலிகொம் வயர் மீது முறிந்து விழுந்த நிலையில் காணப்படுகின்றது. நீண்ட நாட்களாக வீதியின் அருகே ரெலிகொம் வயர் மீது…
Read More...

கொழும்பில் துப்பாக்கி சூடு: ஒருவர் காயம்

கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வடக்கு குற்றப்பிரிவு…
Read More...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மக்கள்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது முறையாகவும்…
Read More...