Browsing Tag

Dan News Tamil

அம்பாறை மாவட்டத்தில் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

-அம்பாறை நிருபர்- அரசாங்கம் நாடு முழுவதும் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முழுமையாக பாதுகாப்பு…
Read More...

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் விபத்து

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதி சீனக்குடா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் படுகாயம் அடைந்த நிலையில் கிண்ணியா வைத்தியசாலையில்…
Read More...

பெண்ணிற்கு எமனான சேலை

-யாழ் நிருபர்- கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பப் பெண்ணொருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை…
Read More...

கிழக்கு உள்ளிட்ட சில மாகாணங்களில் பல தடவைகள் மழை

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் ஒரு சில இடங்களில்…
Read More...

ஐஸ் போதைப்பொருள் மற்றும் மாத்திரைகளுடன் இருவர் கைது

18 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 1,000 போதை மாத்திரைகளுடன் இருவர் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனைக்கோட்டை - ஆறுகால்மடம் மற்றும் கொக்குவிலைச் சேர்ந்த 24, 25 வயதுடைய…
Read More...

மின்வெட்டு அறிவித்தல்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இந்த வாரம் 2 மணிநேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. டிசம்பர் 27 புதன்கிழமை முதல் டிசம்பர் 30 வெள்ளிக்கிழமை வரை…
Read More...

குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கையில், கோட்டாபய…
Read More...

ஹிஜாப் சர்ச்சை : 5 அரசுசாரா நிறுவனங்கள் பணிகளை நிறுத்தியது

ஐந்து அரசு சாரா நிறுவனங்கள் ஆப்கானிஸ்தானில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அரசு சாரா நிறுவனங்களில் பணிபுரியும் ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு…
Read More...

திரைப்படத்தை பார்த்து விட்டு அதே பாணியில் தந்தையை கொன்ற மகன்கள்

திரைப்படமொன்றை பார்த்து விட்டு அதே பாணியில் தந்தையை கொன்ற மகன்கள் கைதான சம்பவம் இந்தியாவில் இடம் பெற்றுள்ளது. த்ரிஷ்யம் எனும் மளையாள திரைப்படத்தை பார்த்துவிட்டு தந்தையை கொலை செய்த…
Read More...