Browsing Tag

canadian news tamil

20ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடவிருந்த யுவதிக்கு நேர்ந்த சோகம்: குடும்பத்தினர் படுகாயம்

கலேவெல நகரில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் யுவதி உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறிபுர பகுதியைச் சேர்ந்த எஸ். எச்.…
Read More...

இலங்கை குழந்தைகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் கும்பல்

இலங்கை குழந்தைகளை வெளிநாட்டு மக்களுக்கு தத்தெடுப்பதற்காக விற்கும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்ற புலனாய்வு திணைக்களம், கொழும்பு பிரதான…
Read More...

இலங்கையில் பெண்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு

இலங்கையில் பெண்களின் ஆயுட்காலம் 80 வருடங்களாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, இலங்கையில் தற்போது பெண்களின் ஆயுட்காரம் சராசரியாக 76/77 வருடங்கள் என…
Read More...

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

இம்முறை பாடசாலை விடுமுறை டிசம்பர் 22 ஆம் திகதி முதல் 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி வரை வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது கல்வி அமைச்சர் தெரிவித்தார்.…
Read More...

பெண்ணின் சங்கிலி அறுப்பு: தகவல் வழங்க மறுத்த வட்டுக்கோட்டை பொலிஸார்

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பாலத்தடியில் வைத்து பெண் ஒருவரின் சங்கிலி ஒன்று இன்றையதினம் அறுக்கப்பட்டது. காரைநகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர்…
Read More...

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு

-யாழ் நிருபர்- தேசிய மட்டப் புலியாட்டப் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த யா/ குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலய மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

ஒருவருக்கு 1 கிலோ சீனி மட்டுமே

லங்கா சதொச கடைகளில் வெள்ளை சீனிக்கு தட்டுப்பாடு காரணமாக வெள்ளை சீனி கிலோ கிராம் 275 ரூபாவுக்கு தொடர்ந்து விற்பனை செய்யவுள்ளதாக லங்கா சதொச முகாமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி…
Read More...

சைக்கிளில் சென்ற 13 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி

உஸ்ஸாபிடிய, உதுவான்கந்த வீதியில் தஸ்வத்த பாலத்திற்கு அருகில் நேற்று வியாழக்கிழமை மாலை 5.20 மணி அளவில் லொறி மோதி சிறுவன் உயிரிழந்துள்ளார். உஸ்ஸாபிடிய ரிவிசந்த மத்திய பாடசாலையில் 8ஆம்…
Read More...

சீரற்ற காலநிலை : மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

-பதுளை நிருபர்- சீரற்ற காலநிலை நிலவும் தற்போதைய சூழ்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், வடிகான் கட்டமைப்பை முறையாக அமைக்குமாறு வலியுறுத்தியும் பசறை தமிழ் தேசிய…
Read More...

கடத்தல்களின் மாஃபியாவாக மாறியுள்ள வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம்

-யாழ் நிருபர்- அண்மையில் பல குற்றச்சாட்டுக்கள் வட்டுக்கோட்டை பொலிஸ் மீது வந்தவண்ணம் உள்ளன. இது தொடர்பாக மேலிடங்களுக்கு நான் தெரியப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறேன் என வடக்கு மாகாண…
Read More...