Browsing Tag

canadian news tamil

கார்த்திகை தீப திருவிழாவை கொண்டாடிய அம்பாறை மாவட்ட மக்கள்

-அம்பாறை நிருபர்- கார்த்திகை தீபத் திருவிழாவை இந்துக்கள் நாடளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெண்கள் ஆண்கள் சிறுவர்கள் என வீடுகள் தெருக்கள் மற்றும் கோவில்களில் விளக்கு ஏற்றி…
Read More...

பதுளை பொது வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம்

பதுளை பொது வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக மாற்றுவதற்கான வேலைத்திட்டங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டதுடன், 10 மாடி கட்டிடம் ஒன்றினை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும்…
Read More...

320000 மில்லி லீற்றர் கோடாவுடன் இருவர் கைது

-பதுளை நிருபர்- லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹொப்டன் பழைய ஸ்டோர் பி (B) பிரிவின் காட்டு பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை கசிப்பு உற்பத்திக்கு ஆயத்தமான நிலையில் வைக்கப்பட்டிருந்த…
Read More...

நிலநடுக்கம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் அறிவுறுத்தலுக்கமைய திருகோணமலை மாவட்ட செயலகம், கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மற்றும் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ…
Read More...

மின் கம்பத்தில் திடீரென ஏற்பட்ட தீ

கோப்பாய் இராச பாதை பகுதியில் மின் கம்பத்தில் திடீரென ஏற்பட்ட தீயினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோப்பாய் இராச பாதையில் உள்ள இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்…
Read More...

அகதிகளாக தமிழகம் சென்ற குடும்பம்

-யாழ் நிருபர்- தமிழகத்தின் தனுஷ்கோடியில் யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தஞ்சமடைந்தனர் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மன்னார்…
Read More...

போதைப்பொருள் வாங்க பிள்ளைகளை விற்ற பெற்றோர்

இந்தியாவின் மும்பை பகுதியில் போதைப்பழக்கத்திற்கு அடிமையான தம்பதி தங்களது குழந்தைகளை விற்று போதைப்பொருள் வாங்கியுள்ளனர். முப்பையை சேர்ந்த ஷபீர் மற்றும் சானியா கான் என்ற தம்பதியினரே…
Read More...

பறிபோனது இரு உயிர்கள் : மரணத்திற்கு யார் காரணம் ?

சுவிட்சர்லாந்தில் இருந்து -ச.சந்திரபிரகாஷ்- அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் கடந்த 21ஆம் திகதி செய்வாய்க்கிழமைஇடம்பெற்ற கணவன் மனைவி தற்கொலை சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில்…
Read More...

தடைசெய்யப்பட்டுள்ள இயக்கத்தின் இறந்த உறுப்பினர்களினை நினைவு கூறுவதற்கு தடை

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளைய தினம் திங்கட்கிழமை தடைசெய்யப்பட்டுள்ள இயக்கத்தின் இறந்த உறுப்பினர்களினை நினைவு கூறுவதற்கு தடை விதிக்குமாறு கோரி மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலைய…
Read More...

சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு: இறக்குமதி செய்ய நடவடிக்கை

சந்தையில் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாக எதிர்வரும் பண்டிகை காலத்துக்கு தேவையான அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக…
Read More...