Browsing Tag

canadian news tamil

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் விநியோகித்தவர் கைது

-அம்பாறை நிருபர்- நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் உட்பட பல்வேறு போதைப் பொருட்களை விநியோகித்து வந்தவர் பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

அம்பாறையில் மழை வெள்ளத்தில் மிதக்கும் பாடசாலைகள்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அல் பஹ்ரியா மகா வித்தியாலயம் வெள்ள நீர் தேங்கி நிற்பதனால் மாணவர்கள் ஆசிரியர்கள் பெரும் சிரமங்களை…
Read More...

காத்தான்குடி பிரதேச மாணவர்களின் கண்டுபிடிப்பு ஆற்றலையும் வெளிப்படுத்தும் புத்தாக்கக் கண்காட்சி

-காத்தான்குடி நிருபர்- காத்தான்குடி கோட்டத்தின்  காணப்படும் பிரதேச பாடசாலை மாணவர்களின் "கற்பனையிலிருந்து கண்டுபிடிப்பை நோக்கி" எனும் தொனிப்பொருளிலான  கோட்ட மட்ட புத்தாக்கக் கண்காட்சி…
Read More...

மணல் ஏற்றி பயணித்த டிப்பர் லொரிகள் மீட்பு: 6 சாரதிகள் கைது

கிளிநொச்சி - தருமபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்லாற்று பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை அனுமதி பத்திரத்திற்கு முரணாக வீதியில் மணல் ஏற்றி பயணித்த ஆறு டிப்பர் லொரிகள்…
Read More...

வன விலங்குகளை வேட்டையாடிய வர்த்தகர் உட்பட நால்வர் கைது

புத்தளம் - நாகமடுவ பிரதேசத்தில் வன விலங்குகளை வேட்டையாடிய வர்த்தகர் உட்பட நால்வர் துப்பாக்கிகளுடன் கருவலகஸ்வெவ வன விலங்கு அதிகாரிகளால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

சட்டவிரோத தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட இளைஞன் கைது

குருணாகல் - மொரகொல்லாகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றின் அறையில் சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பொலிஸாரால் கைது…
Read More...

காத்தான்குடியில் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது

மட்டக்களப்பு காத்தான்குடி கர்பலா பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை 25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில்…
Read More...

சட்டவிரோத மதுபான உற்பத்திக்கான பொருட்களுடன் ஒருவர் கைது

வடக்கு களுத்துறை பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி பொருட்களுடன் சந்தேக நபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பல்பிடகொட பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவரே இவ்வாறு…
Read More...

வழக்கில் பிணையில் வந்தவர் சடலமாக மீட்பு

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள புகையிரத பாதைக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தைச் சேர்ந்த ஜோன்…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கொழும்பு கொதடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்று கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொதடுவ பிரதேசத்தை சேர்ந்த 43…
Read More...